இன்னுமொரு காலடி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இன்னுமொரு காலடி
1585.JPG
நூலக எண் 1585
ஆசிரியர் பத்மநாத ஐயர், இரத்தின ஐயர்
நூல் வகை பலவினத் தொகுப்புக்கள்
மொழி தமிழ், ஆங்கிலம்
வெளியீட்டாளர் தமிழர் நலன்புரி சங்கம்
வெளியீட்டாண்டு 1998
பக்கங்கள் 232

வாசிக்க

உள்ளடக்கம்

  • இன்னுமொரு காலடி பதிப்புரை - இ.பத்மநாப ஐயர்
  • ஓவியம்
  • தமிழ் தழுவும் உலகமும், உலகம் தழுவும் தமிழும் - நா.கண்ணன்
  • நில அமைவும் இலக்கியமும் - சிற்பி பாலசுப்பிரமணியம்
  • கலேவலா: தமிழில் ஒரு பின்லாந்துக் காவியம் - ஆர்.சிவலிங்கம்
  • யாழ்ப்பாணத்து ஓவியங்களின் சமகால வெளிப்பாடு - அருந்ததி ரட்ணராஜ்
  • Postcolonial Paradigms and Contemporary Sri Lanka Tamil Poetry - Chelva Kanaganayakam
  • To Grandmother
  • ஈழத்து தமிழ்க் கவிதையின் அடுத்த கட்ட வளர்ச்சி - சுரேஷ் கனகராஜ்
  • அகதியாகும் தமிழன் - கோவை ஞானி
  • அடையாளப் பிரச்சினையும் தேசியவாதமும் - சி.சிவசேகரம்
  • பெண் எழுத்துக்கள் சில குறிப்புக்கள்
  • தாய்குலப் பெருமைப் பேசி - ரஞ்சி
  • தாய்மொழியும் ஐரோப்பிய முதன்மொழிகளும் - ச.சச்சிதானந்தம்
  • புலம் பெயர்ந்தே விழுந்தோம் மொழி பெயர்ந்தா முளைப்போம் - ரவீந்திரன்
  • புகலிடத்தில் தாய்மொழிப் போதனை: தவறுகள், குறைபாடுகள், முரண்பாடுகள் - அழகு குணசீலன்
  • புது மண்ணில் புதிய தலைமுறை - கி.செ.துறை
  • எங்கே போராட்டமோ அங்கே என் இதயம் - யமுனா ராஜேந்திரன்
  • இருவர் மட்டுமே - ஆர் சூடாமணி
  • எய்தவர் யார்? - ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
  • நெத்திக் காசு - பாலரஞ்சனி சர்மா
  • அடுத்த காலடிகள் - நளாயினி இந்திரன்
  • கொல்ல வரும் புலி - ரெ.கார்த்திகேசு
  • கோடுகள் - இரா.கோவர்த்தனன்
  • இறக்கை முளைத்த புழு - S.சாந்தகுணம்
  • ஒட்டகம் - அ.முத்துலிங்கம்
  • நிலவு - மு.புஷ்பராஜன்
  • ஜேர்மனியில் ஒரு நகரம்; பிறகு பிறேமன் நகரத்து காகம் - அ.இரவி
  • பலமா? - பார்த்திபன்
  • எல்லைகள் - சாள்ஸ் குணநாயகம்
  • எவ்வழி - பொ.கருணாகரமூர்த்தி
  • ஆந்த்ரே - தமயந்தி
  • போர்க்களம் - இளையவன்
  • காமி காசே - ரமணிதரன்
  • யாரொடு நோவேன் - சிவலிங்கம் சிவபாலன்
  • சவக்காலை - ப.வி.ஶ்ரீரங்கன்
  • புதை மணல் மாந்தர் - நா.சுவாமிநாதன்
  • தோப்பிழந்த குயில் - அமுத மொழியன்
  • நிர்ணயம் - ஓட்டமாவடி அறபாத்
  • மொழிவுகள் - கி.பி.அரவிந்தன்
  • கர்மம் - அஸ்வகோஸ்
  • இன்னும் வலுவாய் - ஆகர்ஷியா
  • நிலுவை - ஆழியாள்
  • இயல்பினை அவாவுதல் - இளந்திரயன்
  • நிஜமும் நிழலும் அல்லது அழியா நிழல் - இளந்திரயன்
  • குருவிகள் பற்றி மூன்று கவிதைகள் - இளவாலை விஜேந்திரன்
  • மூன்றாவது குற்றம் - அக்குறணை இளைய அப்துல்லாஹ்
  • வெறி - எஸ்.உமாஜிப்ரான்
  • போராளியின் காதலி
  • இறகுகள் முளைத்தெழு சிறகுகள் கிளரும்
  • சுகித்தல் - எஸ்போஸ்
  • அபாயம் - கருணாகரன்
  • யாருடைய வீடு - கருணாகரன்
  • எதுவரைக்கும் - கொற்றவை
  • கலா
  • தழும்புகளும் பஞ்சுமிட்டாயும் - இரா.கோவர்த்தனன்
  • செத்துப்போன உலகம்
  • ஸ்கோல்
  • நன்றியுரை
  • தொட்டாற் சுருங்கிகள் - சித்திவினாயகம்
  • மாநகரும் மானுடரும் - சி.சிவசேகரம்
  • ஒரு ராணுவ வீரனுக்கு - வி.சுதாகர்
  • உன் உள்ளம் என்ற துணியை - சோலைக்கிளி
  • எழுதச் சொல்கிறது - நட்சத்திரன் செவ்விந்தியன்
  • வீடு பேறு - சோ.பத்மநாதன்
  • ரயில் பயணம் - தா.பாலகணேசன்
  • பிரிவோலை - மு.பொன்னம்பலம்
  • சி.வி.யே உன்னோடு சில வார்த்தைகள் - மல்லிகை சி செழியன்
  • நேசத்தின் வேர்கள் - முல்லை அமுதன்
  • எதிரி யாரென - நா.விச்வநாதன்
  • ரமணிதரனின் எட்டு கவிதைகள்
    • எனக்கொரு கடிதம்
    • அயலவனுக்கு
    • மழைக்குருவி
    • மெச்சிக்கன் ஏரிக்கரை
    • தோழனுக்கு ஒரு கடிதம்
    • சுதந்திரம்
    • தையல் சொல் கேளீர்
  • அசரீரி - றஷ்மி
  • நன்றி
"https://www.noolaham.org/wiki/index.php?title=இன்னுமொரு_காலடி&oldid=528665" இருந்து மீள்விக்கப்பட்டது