கம்பராமாயணம் சுந்தரகாண்டம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:43, 13 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கம்பராமாயணம் சுந்தரகாண்டம்
80080.JPG
நூலக எண் 80080
ஆசிரியர் வேந்தனார், க.
நூல் வகை பழந்தமிழ் இலக்கியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஸ்ரீ லங்கா புத்தகசாலை
வெளியீட்டாண்டு 1961
பக்கங்கள் 390

வாசிக்க

உள்ளடக்கம்

  • பதிப்புரை – பதிப்பாளர்
  • கம்பர் வரலாறும் காவியப் பண்பும்
  • காவியப் பண்பு
  • சுந்தரகாண்டம்
  • காட்சிப் படலம்
  • நிந்தனைப் படலம்
  • கடவுள் வணக்கம்
  • காட்சிப் படலம்
    • அசோக வனத்துள் அனுமன் செல்லுதல்
    • அரக்கியர் நடுவிலிருந்து அல்லலுறும் சீதை
    • சீதாதேவியின் சிந்தனைகள்
    • இராமபிரானின் குண நலம் வில் நலம் என்பவற்றை எண்ணியெண்ணிச் சீதாதேவி இன்னலுறுதல்
    • திரிசடைக்கு சீதை கூறும் செய்திகள்
    • சீதாதேவியும் திரிசடையும்
    • காவலரக்கியரின் துயிலெழுச்சி
    • சிறையிலிருந்த சீதாதேவியை அனுமன் காணுதல்
    • அன்னை சீதாதேவியைக் கண்டு ஆவி தளிர்த்த அனுமான்
  • நிந்தனைப் படலம்
    • அன்னை சீதாதேவி சிறையிருக்கும் அசோகவனத்தைக் நோக்கி அரக்கர் கோன் வருகை
    • அன்னை சீதாதேவி இருக்கும் இடத்தை அடைந்த அரக்கர் கோனை அஞ்சனை சிறுவன் காணல்
    • இலங்கை வேந்தனாகிய இராவணன் சீதாதேவியை இரந்து வேண்டல்
    • வஞ்சகனின் நஞ்சனைய உரைகளைக் கேட்ட சீதாதேவியின் வெஞ்சின மொழிகள்
    • நஞ்சனைய இராவணனுக்குச் சீதாதேவி நயமொழிகளால் நவிலும் அறநெறிகள்
    • சினமும் காதலும் எதிர் எதிர் தாக்க நின்ற தீய வல் அரக்கன்
    • சினந்தணிந்த இராவணன் சீதாதேவிக்குச் செப்புகின்ற சிந்தனையுரைகள்
    • தீயவல் அரக்கியர்கள் சீதாதேவியை அச்சங்காட்டி அதட்டலும் திரிசடையின் அன்புரையும்