கூர்மதி 2014

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:32, 22 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கூர்மதி 2014
63271.JPG
நூலக எண் 63271
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் மனித வள அபிவிருத்தி, கல்வி, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு
பதிப்பு 2014
பக்கங்கள் 216

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிச் சேய்தி – பந்துல குணவர்தன
  • ஆசிச் சேய்தி – மொஹான்லால் கிறேறு
  • ஆசிச் சேய்தி – அனுர திஸாநாயக்க
  • ஆசிச் சேய்தி – எச். யு.ஹேமந்த பிறேமதிலக
  • ஆசிச் சேய்தி – ஆர். எம். எம். ரத்னாயக்க
  • பதிப்பாசிரியர் உரை – கிறேல் சடகோபன்
  • ஆயிரம் இடைநிலைப்பாடசாலைகள் அபிவிருத்தியோடு மேம்படுத்தப்படும் விஞ்ஞான கணித விவசாய மற்றும் தொழிநுடப பாடத்துறைகள் – எஸ். முரளிதரன்
  • இலங்கைப் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் – சோ. சந்திரசேகரம்
  • புனைகதைகளிற் பேச்சு வழக்கு – க. இரகுபரன்
  • ஈழத்து இலக்கிய மொழிபெயர்ப்புகள் – கந்தையா ஶ்ரீகணேசன்
  • கைகேயி சூழ்வினைப்படலத்தினூடாக வெளிப்படும் கம்பனின் கவித்துவம் – ச. லலீசன்
  • தமிழ் மோழியில் அ எழுத்துக்குள்ள மாற்றொலிகளின் முக்கியத்துவம் – எஸ். ஜே. யோகராசா
  • சங்க இலக்கியங்களில் தோழி – செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்
  • நூலூரை ஆசிரியன் – ஏ. எல் .அப்துல் கபூர்
  • பாடசாலைகளில் கவனமின்மைசார் தீங்குகளும் உடலியல் சார் தண்டனைகளும் பற்றிய நோக்கு – செல்வரட்ணம் சந்திரராஜா
  • மெல்லத்தமிழ் இனிச்சாகாது – ஏ. எம்.எம். அலி
  • வெகுசன ஊடகமும் கலாச்சாரமும் – ப. ராஜேஸ்வரன்
  • ஆற்றுப்படை இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் – ஜனகா சிவசுப்பிரமணியம்
  • பாடசாலைகளில் கற்றலும் கற்பித்தலும் முறையாக முன்னெடுக்கப்படுகின்றதா? – எஸ். எல்.மன்சூர்
  • சிறுகதை : உறவுகள் - தியத்தலாவை எச்.எப். ரிஸ்னா
  • சிறுகதை : பிஞ்சுமனம் – வெலிகம ரிம்ஸா முகம்மத்
  • சிறுகதை : இன்னும் எத்தனை நாள்? – இரா. சடகோபன்
  • இலங்கையின் தேசிய கீதம் – வயலற் சரோஜா
  • இலக்கியச் சுவை : பொய் சொல்லுவது பாவமா? - வயலற் சரோஜா
  • இலங்கையின் அபிவிருத்தியில் இலங்கை சீன ஒப்பந்தம் – சி. சிவசங்கர்
  • இலங்கையில் இதழ்களின் தோற்றமும் வளர்ச்சியும் – அப்துல் ரஸாக்
  • தகவல் தொழில்நுட்பமும் இணையத்தள பயன்பாடும் – மா. திலக்‌ஷிகா
  • குறுநாடகம் : கருவினில் சுமந்தவள் – எல் . சித்ரா
  • கவிதை : கருந்தேள் – எவ். பவானி
  • கவிதை : என் தாய் நானானால் – து. வுகாரி
  • கிராமிய பாடல்களும் தமிழும் – எம். ஜ. எவ்.இஷ்ரா
  • குறுநாடகம் : நம்பிக்கையூன்றி நட - ஶ்ரீ வேதிகா
  • 2014 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் மொழித்தினத் தேசிய நிலைப் போட்டிகளின் பெறுபேறுகள்
"https://www.noolaham.org/wiki/index.php?title=கூர்மதி_2014&oldid=476307" இருந்து மீள்விக்கப்பட்டது