தினக்கதிர் 2001.10.31

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:18, 2 அக்டோபர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.10.31
6563.JPG
நூலக எண் 6563
வெளியீடு ஐப்பசி - 31 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • யாழ். சென்ற எரிபொருள் தாங்கிக் கப்பல் கடற்கரும் புலிகளால் தாக்கி அழிப்பு
  • மன்னார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிஸ்ரல் குழு துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி மற்ரொருவர் காயம்
  • 13 ராணுவத்தினர் கடற்படை அதிகாரி மரணம்
  • எறிகணை வீச்சால் மக்கள் பீதி
  • கடற்படை உயர்பீடத்தில் அதிர்ச்சி வருண கிரண வின் எதிர்காலம் என்ன
  • மூதூரில் கைக்குண்டு தாக்குதல் ஆறு வயதுச் சிறுமி பலி; அறுவர் காயம்: தமிழ் - முஸ்லிம் இனவன் செயலைத் தூண்ட முயற்சி
  • அமைச்சர் ரெஜி ரணதுங்கவை கைது செய்ய நீதி மன்றம் உத்தரவு
  • வலையிறவுப் பாலம் நேற்று முதல் போக்குவரத்திற்காகத் திறப்பு
  • வெற்றியை இலக்கு வைத்து வேட்டை
  • உலகமயமாக்கலும் மனித சுதந்திரமும் ஒரு அரசியல் பொருளாதாரப் பார்வை - சமுத்திரன்
  • மட்டக்களப்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு படுவான்கரை மக்களின் ஆறு நிபந்தனை: ஏற்காவிட்டால் வாக்களிப்பை புறக்கணிப்போம் என எச்சரிக்கை
  • கூட்ட்ய்றவு ஊழியர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை
  • புதிய அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் பலத்தை தமிழர்கள் பெறவேண்டும்: கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி மாண்வர் ஒன்றியம் அறிக்கை
  • அம்பாறையில் நவீனமயமான காலநிலை அவதான நிலையம்
  • ஐ.தே. கட்சி ஜே.வி.பி மூலமாக எனது கணவரைக் கொன்றது: ஜனாதிபதி சந்திரிகா பி.பி.சிக்கு பேட்டி
  • மு.கா. தலைமைப்பீடத்திற்கு எதிராக அகிம்சை வழியில் போராடுவோம் : பொ.ஜ.ஜ.மு வேட்பாளர் ஜவாத்
  • உலக வலம்
    • ஆப்கானை நோக்கி 10 ஆயிரம் பாகிஸ்தான் படையினர் முஷாரப் தடுப்பாரா? உள்நாட்டு போர் மூளும் அபாயம்
    • பத்து நாட்கள் ஆக்கிரமிப்பின் பின்னர் பாலஸ்தீன பகுதிகளிலிருந்து இஸ்ரேலிய படை வெளியேறியது
    • பின்லேடனின் பயிற்சி முகாம்களில் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பயிற்சி: பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஏற்பாடு
    • முஷாரப்பை சந்திக்க மாட்டேன் வாஜ்பாய் திட்டவட்ட அறிவிப்பு
    • தமிழ் நாட்டில் டெங்கு காய்ச்சலினால் 16 குழந்தைகள் பலி
  • கல்குடா படை முகாமிலிருந்து தொடர் எறிகணைத் தாக்குதல்
  • கிழக்குப் பல்கலைக்கு புதிய பஸ் சேவை
  • வாழைச் சேனை இலங்கை வங்கியின் பாதுகாப்புபெட்டகம் பழுது நகை மீளளிக்கத் தாமதம்
  • அம்பாறை தமிழ் பிரதிநிதித்துவம் பெயரளவுக்கு இருக்கக் கூடாது: ஈ.பி.டி.பி முதன்மை வேட்பாளர் சங்கர்
  • ஊழியர்களின் வேலை நீக்க முய்ற்சிக்கு எதிராக ஊழியர் சங்கம் நடவடிக்கை
  • இரு படையினர் படுகாயம்
  • ஏறாவூர் விளையாட்டு மைதான திறப்பு விழா
  • பெண்கள் சுயதொழில் ஈடுபட வலியுறுத்து
  • கெயார் நிறுவன உதவியுடன் நன்னீர் மீன் வளர்ப்புத்திட்டம்
  • தமிழ் முஸ்லிம் ஐக்குயம் மீண்டும் உருவாக வேண்டும்
  • தேர்தல் கள கருத்தரங்கு: சிங்கள பேரினவாத சக்திகளுக்கு தமிழினம் துணை போகக் கூடாது - வேணிதன்
  • மக்களுக்கு செய்யும் 'கடமை'களை 'சாதனை'களாக்கும் அரசியல்வாதிகள் - தேவ அதிரன்
  • பழைய தலைவர்களைப் போல் சுயநலப் பாதையில் செல்லக்கூடாது - எஸ்.லோகநாதன்
  • விளையாட்டுச் செய்திகள்
    • இந்திய கிரிக்கட் அணி தொடர்ந்து தோல்வியடைந்த ஒரு நாள் இறுதிப் போட்டிகள் விபரம்
    • ஒலிம்பிக் நினைவுகள் 48: சீனாவும் ரஷ்யாவும் ஒன்றாகக் கலந்து கொண்ட முதலாவது ஒலிம்பிக் போட்டி
    • ஸ்டெபி - அகாசி தம்பதியருக்கு குழந்தை
    • மேற்கிந்திய அணி இலங்கை வருகிறது
  • வாசகர் நெஞ்சம்
  • புலிகளுடன் போர் நிறுத்தம் செய்தல் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லையாம்: எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சொல்கிறார்
  • வருடாந்த பரிசளிப்பு விழா
  • ஹிஸ்புல்லாஹ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
  • கொத்தணி வாக்களிப்பு மையங்கள் பற்றி ஆராய்வு
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.10.31&oldid=243517" இருந்து மீள்விக்கப்பட்டது