நாவலர் மாநாடு விழா மலர் 1969

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நாவலர் மாநாடு விழா மலர் 1969
8789.JPG
நூலக எண் 8789
ஆசிரியர் -
வகை -
மொழி தமிழ்
பதிப்பகம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக
நாவலர் சபை கொழும்பு
பதிப்பு 1969
பக்கங்கள் 389

வாசிக்க


உள்ளடக்கம்

  • கவிதை: நாவலர் அவரே யாவார் நமது சைவாகமத்தின் காவலர் அவரே! - கவியோகி.சுத்தானந்த பாரதியார்
  • சமர்ப்பணம் - நா.இரத்தினசபாபதி
  • முன்னுரை - ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை
  • MESSAGE
  • Message From the Hon, Prime Minister to the Arumuga Navalar Supplement & Souvenir - DUDLEY SENANAYAKE
  • ஆறுமுக நாவலர் நினைவு மலருக்கும் சிறப்பு மலருக்கும் கெளரவ பிரதம அமைச்சர் வழங்கிய ஆசிச் செய்தி - டட்லி சேனாநாயக
  • ஆசிச் செய்தி - சா.ஜே.வே.செல்வநாயகம்
  • Message - G.G.Ponnampalam
  • ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபைத் தலைவர் நீதியரசர்.மாண்புமிகு வீ.சிவசுப்பிரமணியம் அவர்கள் விடுத்துள்ள செய்தி
  • ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை ஆட்சிக் குழு
  • ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை நாவலர் மாநாட்டு மத்திய குழு
  • மலர் ஆலோசகர் குழு
  • எமது நோக்கம் - கி.லக்ஷ்மணன்
  • திருவாவடுதுறை ஆதீனகர்த்தா ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண பண்டார சந்நிதி அவர்கள் அளித்துள்ள ஆசிச் செய்தி
  • ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசரிய சுவாமிகள் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
  • நாவலரும் புராண படனமும் - பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
  • பரவு புகழ் ஆறுமுகநாவலர்
  • ஞானஞாயிறு நாவலர் பெருமான் - ச.தண்டபாணி தேசிகர்
  • நாவலர் பெருமை - பண்டிதர் இ.நமசிவாய தேசிகர்
  • தற்கால உரைநடையின் தந்தை - பேராசிரியர் வி.செல்வநாயகம்
  • சிவ சிந்தாமணி
  • நாவலர் வகுத்த புதுப்பாதை - கலாநிதி க.கைலாசபதி
  • தமிழ் இலக்கியத்துக்கு நாவலர் புரிந்தபணி - கலாநிதி பொ.பூலோலசிங்கம்
  • நாவலர் புகழை நானோ சொல்லவல்லேன் - திரு.க.சரவணமுத்துப்பிள்ளை
  • நாவலரும் தமிழ்மொழியும் - செற்சொற்தொண்டன் வித்துவான் சொ.சிங்காரவேலன்
  • ஆறுமுக நாவல சற்குரு - (மட்டுவில்) திரு.ம.க.வேற்பிள்ளைப் புலவர்
  • நாவலரும் நற்றமிழும் - பேராசிரியர் சி.நயினார் முகமது
  • அச்சகமும் பதிப்பீடும் - நாரா நாச்சியப்பன்
  • தமிழகத்தை ஈழநாட்டுக்குக் கடமைப்படுத்திய பேருபகாரி - எஸ்.சோமசுந்தர பாரதி
  • நாவலர் கல்விப் பணி - ச.அம்பிகைபாகன்
  • நாம் நாவலருக்குச் செய்யும் கைம்மாறுகள் - சுத்தானந்த பாரதியார்
  • கல்வித் துறையில் தீர்க்க தரீசனம் - கி.லக்ஷ்மணன்
  • நாவலர் சைவக்காவலர் - கவ்யோகி மகரிஷி சுத்தான்ந்த பாரதியார்
  • உசாத் துணை - அ.வி.ம.
  • நாவலரும் பதிப்பாசிரியப் பண்பும் - செந்தமிழ்ச் செல்வர், சைவசமய சிரோன்மணி, பேராசிரியர் வித்துவான் டாலூர் கண்ணப்ப முதலியார்
  • தமிழ் உரைந்டையின் தந்தை - "சோமலெ"
  • பத்திரிகையில் நாவலரின் எழுத்து நடை - க.சதாமகேசன்
  • ஏற்ற வழிகாட்டி - தி.செல்வக்கேசவராய முதலியார்
  • நாவலரது இலக்கணப் பணி - செ.வேலாயுதபிள்ளை
  • மறைவளர்த்த நாவலரும் முஸ்லிம் நேசன் ஆசிரியரும் - எஸ்.எம்.கமாலுத்தீன்
  • நாவலர் காலம் - ச.தனஞ்சயராசசிங்கம்
  • ஆறுமுக நாவலரின் ஆளுமை - செவ்வேள்
  • ஒப்புயர்வில்லா நாவலன் - கு.அம்பலவாணபிள்ளை
  • தமிழிலே குறியீட்டிலக்கணம் புகுத்தியவர் - வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார்
  • தமிழ் செய்த தவம் - வித்துவான், பண்டிதர், வி.சீ.கந்தையா
  • கந்த புராணங் காக்கும் கலாசாரம் - பண்டிதை த.வேதநாயகி
  • நாவலர் எழுப்பும் முதல் வினா - செ.தனபாலசிங்கன்
  • நாங்களும் மெச்சுகின்றோம்! - நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்
  • நாவலருக்கு என்ன தெரியும்? - குல.சபாநாதன்
  • நாவலர் பெருமான் - "சம்பந்தன்"
  • நாவலர் வழிவந்த சமுதாயம் - வித்துவான் பொன்.முத்துக்குமாரன்
  • நாவலரும் முஸ்லிம்களும் - மு.முகம்மது உவைஸ்
  • தமிழிலக்கண அறிவு பரவுவதற்கு உதவியவர் நாவலர் பெருமானே - மறைமலை அடிகள்
  • தமிழகத்தை ஈழ நாட்டுக்குக் கடமைப்படுத்திய பேருபகாரி நாவலர் - கலாநிதி.சு.வித்தியானந்தன்
  • நாவலரும் மதிப்பும் பணியும் - தென்புலோலியூர்,மு.கணபதிப்பிள்ளை
  • அச்சாளர் ஆறுமுக நாவலர் - நா.இரத்தினசபாபதி
  • Arumuga Navalar - Dr.H.W.TAMBIAH
  • Pioneering HERO - A.M.A.AZEEZ
  • Prince of Tamil Scholars - C.S.NAVARATNAM
  • திருநின்ற செம்மையே செம்மை - புலவர் பாண்டியனார்
  • தமிழர் தவப்பயன் - மூதுதமிழ்ப் புலவர் மு.நல்லதம்பி
  • சிவநெறி - திருமுருக கிருபானந்த வாரியார்
  • உடையவர் உபயம்
  • அகப்பொருளில் அருட்பொருள் - முருகவேள்
  • நாவலர் காலத்து புலவர்கள் - செந்தமிழ்ச் சிரோமணி, பண்டித வித்துவான் க.கி.நடராஜன்
  • வசன நடை கைவந்த வல்லாளர் - எம்.ஆர்.அடைக்கலசாமி
  • நாவலருக்குப் பின் ஈழத்து உரையாசிரியர்கள் - கு.பூரணானந்தா
  • மனிதாபிமான மாண்பாளர்கள் - சாலை இளந்திரையன்
  • மாதோட்டம் - மகேஸ்வரி மகாதேவா
  • ஈழமும் சிதம்பரமும் - அருள்.தியாகராசா
  • முந்தியும் இருந்த சிந்துகள் - முருகையன்
  • ஈழத்தில் தமிழ் நாடகங்கள் - கலையரசு.க.சொர்ணலிங்கம்
  • தமிழில் விஞ்ஞானமும் இலங்கை நாட்டின் பணியும் - பெ.நா.அப்புஸ்வாமி
  • Bharata Natyam and Ceylon - S.Sivanayagam
  • கவிதைகள்
    • நல்லூர் ஆறுமுக நாவலனார் - விபுலானந்த அடிகள்
    • நாவலன் சீரடிகள் வாழி - நவாலியூர் திரு.க.சோமசுந்தரப்புலவர்
    • நாவலர் தாள் இறைஞ்சுதும் - பண்டிதர், கா.பொ.இரத்தினம்
    • கனிதமிழ் ஈழத்தோங்கக் கலங்கரை விளக்கம் ஆனோன் - தான்தோன்றிக் கவிராயர்
  • நாவலர் வாழ்க்கைத் திகதிகள்
  • ஆறுமுக நாவலரின் வரலாற்றுடன் தொடர்புடையோர்'
  • நாவலர் காலத்தில் வாழ்ந்த பெரியோர்கள்
  • நாவலர் காலத்தில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க சம்பவங்கள் சில
  • ஆசிரியர் மாணாக்கர் பரம்பரை -1: கூழங்கைத்தம்பிரான் (? - 1795)
  • ஆசிரியர் மாணாக்கர் பரம்பரை -2: நல்லூர் மனப்புலி முதலியார் மகன் சரவணமுத்துப் புலவர் (1802 - 1845)
  • ஆசிரியர் மாணாக்கர் பரம்பரை -3: நல்லூர் க.ஆறுமுக நாவலர் (1822 - 1879)
  • நாவலர் நூல்கள்
  • நாவலரைப் பற்றிய நூல்கள்