பகுப்பு:அலை ஓசை (திருகோணமலை)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:30, 22 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

அலை ஓசை இதழானது ஒரு சமய கமூக இலக்கிய சஞ்சிகையாகும். இது திருகோணலையைக் களமாகக் கொண்டு 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கும் காலாண்டு சஞ்சிகையாகும். இதனை ஆரம்பகால ஆசிரியாராக அருட்தந்தை றொகான் வெனாட் அவர்கள் காணப்பட்டார். தற்பொழுது அருட்தந்தை A. நவரெட்ணம் அவர்கள் காணப்படுகின்றார். இதனை அலை ஓசை கலைத்தொடர்பகம் திருகோணமலையில் இருந்து வெளியிடுகின்றது. அவ்வகையில் இது இளையோர் சிறப்பிதழ், கல்விச்சிறப்பிதழ் முதாலான சிறப்பிதழ்கலையும் வெளியிட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக சமயம், சமூகம், அரசியல், உலகச்செய்தி நடப்புக்கள், அலை ஓசை கலைத்தொடர்பகத்தின் செயற்பாடுகள் என்பன கவிதை, கட்டுரை, சிறுகதை என்பனவாகக் காணப்படுகின்றன.தொடர்புக்கு- 0772375528 - அருட்தந்தை A. நவரெட்ணம் இதழாசிரியர்- trincoalaiosai@gmai.com

"அலை ஓசை (திருகோணமலை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.