பகுப்பு:ஈழமணி

From நூலகம்

ஈழமணி இதழ் 1947 மார்கழி மாதத்தில் இருந்து வெளியானது. தென்புலோலியூர் க.க. முருகேசப்பிள்ளை இதன் ஆசிரியராக திகழ்ந்தார். பருத்தித்துறை, கொழும்பைத் தளமாக கொண்டு இந்த இதழ் வெளியானது.

Pages in category "ஈழமணி"

The following 3 pages are in this category, out of 3 total.