பகுப்பு:கண்ணாடி
From நூலகம்
திருகோணமலையில் இருந்து 2015 தை மாதம் முதல் கண்ணாடி இதழ் வெளிவர ஆரம்பித்தது. மாதாந்த இதழாக வெளியான இந்த இதழின் ஆசிரியராக மாயன் இரா.ஸ்ரீஞானேஸ்வரன் விளங்கினார். உதவி ஆசிரியர்களாக அ.நிருசன், ச.பிரதீபா விளங்கினார்கள். இலக்கியம், ஆன்மீகம், விளையாட்டு, சினிமா, அறிவியல், அழகு குறிப்புகள் என பல்துறை சார்ந்த விடயங்களையும் தாங்கி வெளியான பல்சுவை சஞ்சிகை.