பகுப்பு:கலைஓசை

From நூலகம்

கலை ஓசை சஞ்சிகை திருகோணமலையில் இருந்து வெளியானது. காலை இளகிய சமூக சஞ்சிகையாக வெளியானது. இதன் ஆசிரியராக மு.யாழவன் விளங்கினார். உதவி ஆசிரியராக யோ.பார்த்தீபன், எஸ்.சத்தியன் விளங்கினார்கள். 2006 அடியில் முதல் இதழ் வெளியானது. இளையோர் அவை திருமறைக்கலாமன்றம் வெளியீடு செய்தது.சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுங்கவிதை என்பன வெளியாகின

Pages in category "கலைஓசை"

This category contains only the following page.