பகுப்பு:கலைச்செல்வி

From நூலகம்

கலைச்செல்வி இதழ் யாழ் பாணத்தில் இருந்து 50 களின் பிற்பகுதியில் வெளிவந்தது. இதன் ஆசிரியராக சி.சரவணபவன் (சிற்பி) அவர்கள் விளங்கினார்.ஈழத்தில் இருந்து வெளியான காத்திரமான இதழ்களில் ஒன்றாக கலைச்செல்வியும் திகழ்கிறது. இன்று ஈழத்தில் பிரபலமாக இருக்கும் பல எழுத்தாளர்கள் கலைச்செல்வி ஊடாக வெளிவந்தவர்கள். காத்திரமான கலை இலக்கியம் சார்ந்த விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளிவந்தது குறிப்பிடதக்கது.

Pages in category "கலைச்செல்வி"

The following 71 pages are in this category, out of 71 total.