பகுப்பு:கலை மலர் (இருமொழிச் சஞ்சிகை)

From நூலகம்

கலை மலர் இதழ் இரு மொழி சஞ்சிகையாக 80 களில் வெளியானது. இதன் ஆசிரியராக எம்.வை.எம். மீ அது செயற்பட்டார். தும்புளுவவை ஹெம்மாதகம என்னும் இடத்தில இருந்து இந்த இதழ் வெளியானது. சிறுகதைகள், அறிவியல், கட்டுரைகள், கவிதைகள், குறுக்கு எழுத்து போட்டி, மாணவர் அறிவு தகவல்கள், நேர்காணல்கள் என்பவற்றை தாங்கி இந்த இதழ் வெளியானது.

Pages in category "கலை மலர் (இருமொழிச் சஞ்சிகை)"

This category contains only the following page.