பகுப்பு:சமாதானம்

From நூலகம்

சமாதானம் இதழ் 90களில் மருதமுனை இல் இருந்து வெளிவந்தது. இதன் ஆசிரியராக மருதூர் வாணன் செயற்பட்டார். இஸ்லாமிய கருத்துக்களை தாங்கி இந்த இதழ் வெளியானது. கவிதைகள், கட்டுரைகளும் சமாதானமாக மக்கள் வாழ வேண்டும் எனும் தொனியில் பிரசுரமானது.

Pages in category "சமாதானம்"

The following 4 pages are in this category, out of 4 total.