பகுப்பு:சரிநிகர்

From நூலகம்

சரிநிகர் பத்திரிகை 1990 ஜூன் இல் வெளிவர ஆரம்பித்தது.மாதம் ஒருமுறை வெளியாகி பின்னர் வார இதழாக வெளியானது. இந்த இதழ் ஈழத்து போரின் பல உண்மை விம்பங்களை வெளிப்படுத்தியது. அரசியல், விடுதலை புலிகள்,இலங்கை ராணுவம், இலக்கியம் என பல செய்திகளை இந்த இதழ் கொண்டு வெளியானது. போர் காலத்தில் ஈழத்தில் இருந்து வெளியான தரமான பத்திரிகையாக இது காணப்படுகிறது. 2001.2.18 உடன் இந்த இதழின் வருகை நின்றது.

Pages in category "சரிநிகர்"

The following 200 pages are in this category, out of 224 total.

(previous page) (next page)

(previous page) (next page)