பகுப்பு:சைவ காவலன்

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:45, 10 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சைவ காவலன் பத்திரிகை 1969.9.15 இல் வெளிவர ஆரம்பித்தது. மாதாந்த பத்திரிகையாக இது மலர்ந்தது. அகில இலங்கை சைவ அனுட்டான பாதுகாப்பு சபையால் இந்த பத்திரிகை தெல்லிப்பழை யில் இருந்து வெளியீடு செய்யப்பட்டது. இதன் ஆசிரியராக அச்சுவேலி சிவசிறீ ச.குமாரசாமி குருக்கள் விளங்கினார். சைவ சமயம் சார்ந்த கட்டுரைகளுடன் , செய்திகளுடன் இந்த பத்திரிகை வெளியானது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சைவ_காவலன்&oldid=192097" இருந்து மீள்விக்கப்பட்டது