பகுப்பு:திறனொளி

From நூலகம்

திறனொளி இதழானது சம்மாந்துறையினைக் களமாக் கொண்டு வெளிவந்த கலை கலாசார பல்சுவை மாத இதழாகும். இதன் ஆரம்ப ஆசிரியராக இஸ்மாயில் எம். நையூப் அவர்கள் காணப்பட்டுள்ளார். பின்னைய நாட்களில் ஆசிரியராக ஏ.சி. நொஷாத் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதன் ஆசிரியர் குழுவில் எட்டுப்பேர் இருந்துள்ளனர். கற்றவர் மட்டும் பண்டிதர் இல்லை. கல்லாதவரும் பண்டிதரே எனும் தொணிபொருளில் அனைவரது ஆக்கங்களினையும் தாங்கி இவ்விதழ் இதழ் வெளியாகியுள்ளது.