பகுப்பு:நாளைய தலைவர்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நாளைய தலைவர்கள் 2015 செப்டம்பர் மாதத்தில் இருந்து கெக்கிராவை யில் இருந்து வெளியாகிறது. மனிதனை முன்னோக்கி பாய செய்யக்கூடிய விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது. தனது திறன்கள், ஆளுமைகளை வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த இதழ் வெளியாகிறது. இதன் ஆசிரியராக ஆரூஸ், ரா. ப. விளங்கினார். பண்பாட்டு எழுச்சிக்கான பரீட்சார்த்த பயணம் என்னும் நோக்குடன் இந்த இதழ் வெளியானது

"நாளைய தலைவர்கள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.