பகுப்பு:பூகம்பம்

From நூலகம்

பூகம்பம் இதழ் கொழும்பில் இருந்து 89 இல் முத்திங்கள் இதழாக வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக கலைநிலா சாதிகின் விளங்கினார். இளையர் கலாலய வெளியீடாக இந்த இதழ் வெளியானது. கவிதைகள், கட்டுரைகள், கலைஞர் அறிமுகம் , நினைவு கட்டுரைகள், அஞ்சலிகள், சஞ்சிகை அறிமுகங்கள், மாணவருக்கான போட்டிகள் இந்த சஞ்சிகையை அலங்கரித்தன.

Pages in category "பூகம்பம்"

The following 2 pages are in this category, out of 2 total.