பகுப்பு:மணிமஞ்சரி

From நூலகம்

மணிமஞ்சரி இதழானது 1972 ஏப்ரல் இல் இருந்து அக்குறனையைக் களமாகக் கொண்டு வெளியாகியுள்ளது. இவ்விதழானது "நாம் வாழ- நாடு வாழ-நமது இலக்கியம் தழைக்க- அறிவியல் செழிக்க- அனைவரும் பயன்பெற " எனும் விழித்தொடருடன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதன் கௌரவ ஆசிரியராக அப்துல்காதர் லெப்பை விளங்கினார்.அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுகதைகள், கவிதைகள்,விமர்சனங்கள் என பல்சுவையான விடயங்களுடன் காணப்படுகின்றன.

Pages in category "மணிமஞ்சரி"

The following 2 pages are in this category, out of 2 total.