"பகுப்பு:முனைப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
முனைப்பு இதழ் மருதூர் பாரி அவர்களை ஆசிரியராக கொண்டு மருத முனையில் இருந்து வெளியானது. காலை இலக்கிய இதழாக இந்த இதழ் வெளியானது. சிறுகதை கவிதை கட்டுரை மதிப்பீடுகள், அறிமுகங்கள் என இலக்கியம் சார் ஆக்கங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது
+
முனைப்பு இதழானது கிழக்கிலங்கையின் மருதமுனையினைக் களமாகக் கொண்டு 1989 முதல் வெளிவந்த காலாண்டு  இதழாகக் காணப்படுகின்றது. இதன் ஆசிரியராக  மருதூர்பாரி அவர்கள் காணப்படுகின்றார். இதனை முனைப்பு  கலை இலக்கிய அமைப்பானது மருதமுனை இளம்பிறை அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது. பின்னைய கால இதன் வெளியீடுகளில் வெவ்வேறு நபர்கள் ஆசிரியர்களாகக் கடமையாற்றி உள்ளனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுகதை, கவிதை ,கட்டுரை, நூல் மதிப்பீடுகள், நூல் அறிமுகங்கள் என இலக்கியம் சார் ஆக்கங்கள் காணப்படுகின்றன.
  
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]
 
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]

02:52, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

முனைப்பு இதழானது கிழக்கிலங்கையின் மருதமுனையினைக் களமாகக் கொண்டு 1989 முதல் வெளிவந்த காலாண்டு இதழாகக் காணப்படுகின்றது. இதன் ஆசிரியராக மருதூர்பாரி அவர்கள் காணப்படுகின்றார். இதனை முனைப்பு கலை இலக்கிய அமைப்பானது மருதமுனை இளம்பிறை அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது. பின்னைய கால இதன் வெளியீடுகளில் வெவ்வேறு நபர்கள் ஆசிரியர்களாகக் கடமையாற்றி உள்ளனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுகதை, கவிதை ,கட்டுரை, நூல் மதிப்பீடுகள், நூல் அறிமுகங்கள் என இலக்கியம் சார் ஆக்கங்கள் காணப்படுகின்றன.

"முனைப்பு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:முனைப்பு&oldid=493330" இருந்து மீள்விக்கப்பட்டது