மரணத்துள் வாழ்வோம்

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:34, 17 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '== நூல் விபரம் ==' to '=={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மரணத்துள் வாழ்வோம்
5.JPG
நூலக எண் 5
ஆசிரியர் சேரன், அ.யேசுராசா,
இ.பத்மநாப ஐயர்,

மயிலங்கூடலூர் பி.நடராசன்
(தொகுப்பாளர்கள்)

நூல் வகை கவிதை, போராட்ட இலக்கியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தமிழியல், விடியல் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 1985, 1996
பக்கங்கள் நூல் விபரத்தைப் பார்க்க

[[பகுப்பு:கவிதை, போராட்ட இலக்கியம்]]

வாசிக்க


நூல் விபரம்

31கவிஞர்களின் 82 கவிதைகளின் தொகுப்பு. சமகால ஈழத்து இனப் பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்ட கவிதைத் தொகுப்பு. மூன்று பெண் கவிஞர்களின் பெண்நிலைப்பட்ட அநுபவங்கள் உயிர்த்துடிப்புடன் வந்துள்ளமை சிறப்பம்சமாகும்.


பதிப்பு விபரம்
மரணத்துள் வாழ்வோம். உ.சேரன், அ.யேசுராசா, இ.பத்மநாப ஐயர், மயிலங்கூடலூர் பி.நடராஜன் (தொகுப்பாளர்கள்). யாழ்ப்பாணம்: தமிழியல், 36, கலட்டி அம்மன் வீதி, 1வது பதிப்பு, 1985. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்) xv+170 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 21*14 சமீ.


மரணத்துள் வாழ்வோம். உ.சேரன், அ.யேசுராசா, இ.பத்மநாப ஐயர், மயிலங்கூடலூர் பி.நடராஜன் (தொகுப்பாளர்கள்) கோவை 641015: விடியல் பதிப்பகம், உப்பிலிபாளையம், 2வது பதிப்பு, டிசம்பர் 1996. (சென்னை 600017: மாணவர் மறுதோன்றி அச்சகம்) 172 பக்கம். விலை: இந்திய ரூபா 25. அளவு: 21*14 சமீ.

-நூல் தேட்டம் (# 458)

"https://www.noolaham.org/wiki/index.php?title=மரணத்துள்_வாழ்வோம்&oldid=22961" இருந்து மீள்விக்கப்பட்டது