மல்லிகை 1972.05 (49)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 1972.05 (49)
2831.JPG
நூலக எண் 2831
வெளியீடு வைகாசி 1972
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 52

வாசிக்க

உள்ளடக்கம்

  • வானம்பாடி ஒன்று வயதான அவ்வை ஒன்று
  • முதன்முதலில் சந்தித்தேன் - செ.திருநாவுக்கரசு
  • மழை - சண்முகம் சிவலிங்கம்
  • சிறுகதை: மதுக் கிண்ணம் - தம்பிஐயா தேவதாஸ்
  • ஈழத்தின் முதலாவது நாவலாசிரியை மங்கள நாயகம் தம்பையா - ஆ.சிவநேசச்செல்வன்
  • ராணுவத்தில் மிருகங்கள்
  • கவிதைகள்
    • பகற் பொழுது - பூபால்
    • ஊமைத் துயர் - செளமினி
    • அதுவோர் சேரி! - ரவி
    • வில்லியம்ஸ் - கே.எஸ்.சிவகுமாரன்
  • தமிழ்ப்பட இறக்குமதி பற்றிய பட்டி மன்றம் - க.பேரன்
  • படைப்பாளியும் சுதந்திரமும்..? - எம்.சிறீபதி
  • செவ்வாயில் உயிர்ப் பிராணிகள் - மில்கீகர்
  • இலங்கரத்தினாவின் மூவங்க நாவல்கள் - எஸ்.எம்.ஜே.பைஸ்தீன்
  • முன்னோடிகள் - எஸ்.கந்தசாமி முதலி
  • ஒரு படைப்பாளியைப் பற்றி இன்னொரு சிருஷ்டியாளனின் பார்வை-உங்கள் கருத்து
  • கண்ணதாசனின் 25 ஆண்டுகள் - அறந்தை நாராயணன்
"https://www.noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1972.05_(49)&oldid=235257" இருந்து மீள்விக்கப்பட்டது