ஆளுமை:இரத்தினகுமார், கோவிந்தசாமி

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:36, 21 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இரத்தினகுமார்
தந்தை கோவிந்தசாமி
பிறப்பு 1964.04.21
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரத்தினகுமார், கோவிந்தசாமி (1964.04.21 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாதஸ்வர இசைக்கலைஞர். இவரது தந்தை கோவிந்தசாமி. 1987 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வரும் இவர் திருமண வைபவங்கள், ஆலயங்கள் மற்றும் விசேட நிகழ்வுகளில் பங்காற்றி வருகின்றார். இவரது ஆளுமையைப் பாராட்டி நாவிந்தன், கானாமிர்தன் ஆகிய பட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 83