ஆளுமை:இராமசாமிஐயர், சுப்பிரமணியஐயர்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:38, 19 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராமசாமி ஐயர்
தந்தை சுப்பிரமணிய ஐயர்
பிறப்பு
ஊர் வட்டுக்கோட்டை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இராமசாமி ஐயர், சுப்பிரமணிய ஐயர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சுப்பிரமணிய ஐயர். இவரால் அல்லி சரித்திரம் நாடகமாகப் பாடப்பட்டுள்ளதோடு கீர்த்தனங்கள், விருத்தங்களையும் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 211
  • நூலக எண்: 30037571 பக்கங்கள் 42