பகுப்பு:பேனா
நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:23, 11 சூலை 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
பேனா இதழ் 2011 இல் கிண்ணியாவில் இருந்து வெளிவந்த காலாண்டு கவிதை இலக்கிய சஞ்சிகை. இதன் ஆசிரியராக ஜே. பிரோஸ்க்கான் விளங்கினார். உதவி ஆசிரியர்களாக ஏ.எம்.எம். அலி, ஏ.நஸ்புள்ளாஹ் விளங்கினார்கள். பேனா பப்ளிகேஷன் நிறுவனத்தால் இந்த இதழ் வெளியீடு செய்ய பட்டது. இலங்கை. இந்திய கவிஞர்கள் கவிதைகள் இதில் இடம்பெற்றன. கவிதை தொடர்பான சிறு கட்டுரைகள், கவிதை நூல்களின் விமர்சனம், கவிதை நூல் அறிமுகம், கவிஞர்களுடன் நேர்காணல், நிகழ்வுகளின் படங்கள் என்பன இதில் இடம்பெற்றன.