ஆளுமை:காசிநாதர், நீலகண்டர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் காசிநாதர்
தந்தை நீலகண்டர்
பிறப்பு 1796
இறப்பு 1854
ஊர் அச்சுவேலி
வகை புலவர், சோதிடர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

காசிநாதர், நீலகண்டர் (1796 - 1854) யாழ்ப்பாணம், அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர், சோதிடர். தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் சோதிடத்திலும் இவருக்குப் புலமை இருந்தது. இவர் தல புராணத்தை(பனங்காய்ப் பாரதம்) இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 76