கொந்தளிப்பு 1989.05-07 (39)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கொந்தளிப்பு 1989.05-07 (39)
10333.JPG
நூலக எண் 10333
வெளியீடு 1989.05-07
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 41

வாசிக்க

உள்ளடக்கம்

  • மழை, வெள்ளம், இடி, மின்னல், மண்சரிவு, புயல், காற்று இவற்றால் பாதிப்புற்ற தோட்ட மக்களுக்கு நிவாரணம் இல்லையா? - லட்சுமி
  • மலையகத்துக்கு ஒரு புதிய எம். பி.
  • என்று தனியும் இந்த துப்பாக்கி மோகம்? - மதன்
  • அமைதிக்கு வழி ... ! - ஆசிரியர்
  • கவிதைகள்
    • "சூரியச்" சலவை - கவிவர்மன்
    • "மானிட மலர்" - கவிவர்மன்
    • கண்டா வரச் சொல்லுங்க - இரா. வேணுச்சாமி
    • எண்ணங்களே எதிர்காலம் - த. வி. அஸ்லினிகுமார்
  • உறவு கொள்ள ஒருவர்
  • பெண்ணாய் வாழ்வது
  • மலையக மக்களுக்கு பாராளுமன்றத்தில் இடமில்லாமல் செய்து விட்டார்களே! இந்த ஒப்பாரி என்று தீரும்?
  • தோட்டப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் ஆவதற்கும் எமக்குத் தடையா?
  • பெரிது படுத்தாதீர்கள்!
  • கேள்விப் பெட்டி - நேசன்
  • சிறுகதை : ஒருவன் ஒருத்தனை தேடுகின்றான் - மல்லிகை சி. குமார்
  • மனிதத் தன்மையற்ற மகா பயங்கர அனுபவங்கள்
  • லபுக்கெலையில் மேதின விழா
  • பாரம்பரிய கலைகளுக்கு புத்தூக்கம்
  • மலையக பாடசாலைகளில் அரசியல் தலையீடா? யார் சொன்னது? - கீதா
"https://noolaham.org/wiki/index.php?title=கொந்தளிப்பு_1989.05-07_(39)&oldid=538344" இருந்து மீள்விக்கப்பட்டது