சொல்லாத சேதிகள்

நூலகம் தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக

நூலகத்தின் 2010 செப்ரெம்பர் மாதத்திற்கான செலவு தர்மதேவி சபாரத்தினம்

ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டுள்ளது :: இதுவரையான நிதிப் பங்களிப்புக்கள்


சொல்லாத சேதிகள்
நூலக எண் 16
ஆசிரியர் சித்திரலேகா மௌனகுரு
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர்பெண்கள் ஆய்வு வட்டம்
வெளியீட்டாண்டு1986
பக்கங்கள்vi + 42

வாசிக்க


நூல் விபரம்

அ.சங்கரி. சிவரமணி, சன்மார்க்கா, ரங்கா, மசூரா ஏ.மஜிட், ஒளவை, மைத்ரேயி, பிரேமி, ரேணுகா நவரட்ணம், ஊர்வசி ஆகிய பத்துப் பெண்கவிஞர்களின் 24 கவிதைகளின் தொகுப்பு. இலங்கைத் தமிழ்ப்பெண் கவிஞர்களது முதலாவது கவிதைத் தொகுதி யாகவும் அமையும் இந்நூலில் பெண் என்ற நிலையிலிருந்து அவர்களது உணர்வுகள், கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.


பதிப்பு விபரம்
சொல்லாத சேதிகள். அ.சங்கரி, சிவரமணி ... இன்னும் பிறர்.யாழ்ப்பாணம்: பெண்கள் ஆய்வுவட்டம், 51, சங்கிலியன் வீதி, நல்லூர். 1வது பதிப்பு,1986. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், 360 பிரதான வீதி.) vi + 42 பக்கம். விலை: ரூபா 8. அளவு: 17*11 சமீ.

-நூல் தேட்டம் (# 412)