"ஆளுமை:அருண்மொழித்தேவன், சோமசுந்தரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(வேறுபாடு ஏதுமில்லை)

23:55, 16 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அருண்மொழித்தேவன், சோமசுந்தரம்
தந்தை வே. சோமசுந்தரம்
பிறப்பு
ஊர் சரவணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமசுந்தரம் அருண்மொழித்தேவன் அவர்கள் வேலணை, சரவணையை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞராவார். நயப்புடன் கவிதைகளை எழுதவல்ல இவர் கொழும்பிலிருந்து 1962ஆம் ஆண்டு முதல் தேனருவி என்ற ஒரு சிறந்த சஞ்சிகையை வெளியிட்டார். இச் சஞ்சிகையானது இந்திய இலக்கிய இதழ்களுக்கு இணையாக காணப்பட்டு பலரது வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடதக்க விடயமாகும். கவிதைகளை ஆக்கும் அதேவேளை அதற்கான கருத்தோவியங்களையும் தீட்டுவதில் வல்லவராக திகழ்ந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 19-20