"ஆளுமை:கமலினி, சிவநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கமலினி| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 14: வரிசை 14:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1037|07}}
 
{{வளம்|1037|07}}
 +
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

14:39, 15 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கமலினி
பிறப்பு 1972.06.12
ஊர் கல்முனை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கமலினி சிவநாதன் (1972.06.12 - ) பாண்டிருப்பு, கல்முனையைச் சேர்ந்த எழுத்தாளர். க.பொ.த. உயர்தரம் வரை கல்வி கற்றுள்ள இவர் ஒருங்கிணைந்த அஞ்சல்சேவை உத்தியோகத்தகராக கடமை புரிந்துள்ளார். அணையா விளக்கு சஞ்சிகையில் வாசமில்லா மலர்கள் என்ற சிறுகதையை எழுதியதன் மூலம் இவர் எழுத்துலகில் பிரவேசித்தார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, தினக்குரல், தினமுரசு, மித்திரன், வாரசுரபி டொட்கொம் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. அஞ்சல் நலன்புரி அமைப்பு, விபவி கலாசார மையம், யாத்திரா கவிதை இதழ் ஆகியன நடத்திய கவிதை போட்டிகளில் இவர் பல பரிசுகளையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1037 பக்கங்கள் 07
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கமலினி,_சிவநாதன்&oldid=183412" இருந்து மீள்விக்கப்பட்டது