ஆளுமை:மதுபாஷினி, ரகுபதி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:22, 3 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மதுபாஷினி| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மதுபாஷினி
பிறப்பு 1968
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மதுபாஷினி (பி. 1968) ஓர் எழுத்தாளர். திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆழியாள் எனும் புனைப்பெயரில் கவிதைகளை எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பு, படைப்பிலக்கியம், விமர்சனம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபடுபவர்.


வளங்கள்

  • நூலக எண்: 176 பக்கங்கள் (அட்டை)


வெளி இணைப்புக்கள்