ஆளுமை:அருண்மொழித்தேவன், சோமசுந்தரம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:42, 15 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அருண்மொழித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருண்மொழித்தேவன் சோமசுந்தரம்
தந்தை சோமசுந்தரம்
பிறப்பு
ஊர் சரவணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருண்மொழித்தேவன் சரவணை ஊரை பிறப்பிடமாகக் கொண்டவர். கவிதைகள் பல எழுதியுள்ள இவர் கொழும்பிலிருந்து 1962ஆம் ஆண்டு முதல் தேனருவி என்ற ஒரு சிறந்த சஞ்சிகையை வெளியிட்டார். இச் சஞ்சிகையானது இந்திய இலக்கிய இதழ்களுக்கு இணையாக காணப்பட்டு பலரது வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடதக்க விடயமாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 19