ஆளுமை:கந்தசாமி, தவசி

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:50, 28 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தசாமி
தந்தை தவசி
பிறப்பு 1937.04.26
ஊர் சுழிபுரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தசாமி, தவசி (1937.04.26 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை தவசி. இவர் அரிச்சந்திரா, வீர குமார காவியம், கோவலன் கண்ணகி, லவகுசா போன்ற நாடகங்களைப் பழக்கி மேடையேற்றியுள்ளதோடு மானிப்பாய், பொன்னாலை, காரைநகர், உப்போடை, சுழிபுரம் போன்ற இடங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கலைவாரிதி, நாட்டுக்கூத்துக் கலைஞர், கலைவேந்தன் போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 141
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கந்தசாமி,_தவசி&oldid=185823" இருந்து மீள்விக்கப்பட்டது