ஆளுமை:சந்திரசேகரபண்டிதர், அ

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:01, 26 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரசேகர பண்டிதர்
தந்தை அம்பலவாணர்
பிறப்பு
இறப்பு 1878
ஊர் உடுவில்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரசேகர பண்டிதர், அம்பலவாணர். யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த புலவர். இவரின் தந்தை அம்பலவாணர். இவர் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை படைத்தவர். இவர் உவின்சிலோ தமிழ் அகராதியை இயற்றித் தொகுத்து அச்சிட்டு வெளியிட்டதுடன் யாழ்ப்பாண அகராதியை 1842 ஆம் ஆண்டு வெளியிட்டார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 190
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 216-217
  • நூலக எண்: 963 பக்கங்கள் 103

வெளி இணைப்புக்கள்