"ஆளுமை:அகிலன், வேலாயுதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அகிலன், வேலாயுதன் யாழ்ப்பாணம், வதிரியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலாயுதன். யாழ்ப்பாணம் கொற்றாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை, யாழ்ப்பாணம் தேவரையாளி இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் உயர் கல்வியை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம்பெற்று கோப்பாய் அரசினர் ஆசிரிய பயிற்சி கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராகத் தகமை பெற்றுள்ளார்.
+
அகிலன், வேலாயுதன் யாழ்ப்பாணம், வதிரியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலாயுதன். யாழ்ப்பாணம் கொற்றாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை, யாழ்ப்பாணம் தேவரையாளி இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் கலைமாணிப் பட்டத்தைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்று கோப்பாய் அரசினர் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராகத் தகைமை பெற்றுள்ளார்.
  
கவிதை, சிறுகதை, கட்டுரை எழுதி வரும் இவரது படைப்புக்கள் வலம்புரி, சங்குநாதம், உதயன், சுடரொளி ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. இரத்தினமாலை (2001) என்ற கட்டுரைத் தொகுப்பினையும் கவிவானம் பொழிகிறது (2004) என்ற கவிதைத் தொகுப்பினையும் சொல்லாத சோகங்கள் என்ற நெடுங்கவிதைத் தொடர் ஒன்றினையும் இவர் வெளியிட்டுள்ளார்.  
+
இவரது படைப்புக்களான கவிதை, சிறுகதை, கட்டுரை என்பன வலம்புரி, சங்குநாதம், உதயன், சுடரொளி ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. இரத்தினமாலை (2001) என்ற கட்டுரைத் தொகுப்பினையும், கவிவானம் பொழிகிறது (2004) என்ற கவிதைத் தொகுப்பினையும், சொல்லாத சோகங்கள் என்ற நெடுங்கவிதைத் தொடரினையும் இவர் வெளியிட்டுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3224|26}}
 
{{வளம்|3224|26}}

05:22, 12 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அகிலன்
தந்தை வேலாயுதன்
பிறப்பு
ஊர் வதிரி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அகிலன், வேலாயுதன் யாழ்ப்பாணம், வதிரியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலாயுதன். யாழ்ப்பாணம் கொற்றாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை, யாழ்ப்பாணம் தேவரையாளி இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் கலைமாணிப் பட்டத்தைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்று கோப்பாய் அரசினர் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராகத் தகைமை பெற்றுள்ளார்.

இவரது படைப்புக்களான கவிதை, சிறுகதை, கட்டுரை என்பன வலம்புரி, சங்குநாதம், உதயன், சுடரொளி ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. இரத்தினமாலை (2001) என்ற கட்டுரைத் தொகுப்பினையும், கவிவானம் பொழிகிறது (2004) என்ற கவிதைத் தொகுப்பினையும், சொல்லாத சோகங்கள் என்ற நெடுங்கவிதைத் தொடரினையும் இவர் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3224 பக்கங்கள் 26