"ஆளுமை:அந்தோனிக்குட்டி அண்ணாவியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=திருநெல்வேலி|
+
ஊர்=தமிழ்நாடு|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
அந்தோனிக்குட்டி அண்ணாவியார் யாழ்ப்பாணம் திருநெல்வேலி மாவட்டத்தின் மணப்பாறை எனும் சிற்றூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கத்தோலிக்க சமயத்தினரான இவர் பிறருக்கு கல்வி கற்பித்து கொண்டும், தமிழ் நூல்களை இயற்றிக் கொண்டும் சமயத் தொண்டு புரிந்துக்கு கொண்டும் வாழ்ந்தவராவார்.  
+
அந்தோனிக்குட்டி அண்ணாவியார் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் மணப்பாறை எனும் சிற்றூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கத்தோலிக்க சமயத்தினரான இவர் பிறருக்கு கல்வி கற்பித்து கொண்டும், தமிழ் நூல்களை இயற்றிக் கொண்டும் சமயத் தொண்டு புரிந்துக்கு கொண்டும் வாழ்ந்தவராவார்.  
  
 
இவர் இயற்றிய பேரின்பக் காதல், பாலத் தியானம், பச்சாத்தாபம், தன்மேற்குற்றஞ் சுமத்தல், ஆசைப்பந்து, அருள் வாசகம், இயேசுநாதர் மரணம் திருப்புகழ், ஆனந்தமஞ்சம், கீர்த்தனை முதலான பாடல்கள் கிறிஸ்து சமய கீர்த்தனம் எனும் திரட்டு நூலாக யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
 
இவர் இயற்றிய பேரின்பக் காதல், பாலத் தியானம், பச்சாத்தாபம், தன்மேற்குற்றஞ் சுமத்தல், ஆசைப்பந்து, அருள் வாசகம், இயேசுநாதர் மரணம் திருப்புகழ், ஆனந்தமஞ்சம், கீர்த்தனை முதலான பாடல்கள் கிறிஸ்து சமய கீர்த்தனம் எனும் திரட்டு நூலாக யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

01:43, 26 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அந்தோனிக்குட்டி அண்ணாவியார்
பிறப்பு
ஊர் தமிழ்நாடு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அந்தோனிக்குட்டி அண்ணாவியார் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் மணப்பாறை எனும் சிற்றூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கத்தோலிக்க சமயத்தினரான இவர் பிறருக்கு கல்வி கற்பித்து கொண்டும், தமிழ் நூல்களை இயற்றிக் கொண்டும் சமயத் தொண்டு புரிந்துக்கு கொண்டும் வாழ்ந்தவராவார்.

இவர் இயற்றிய பேரின்பக் காதல், பாலத் தியானம், பச்சாத்தாபம், தன்மேற்குற்றஞ் சுமத்தல், ஆசைப்பந்து, அருள் வாசகம், இயேசுநாதர் மரணம் திருப்புகழ், ஆனந்தமஞ்சம், கீர்த்தனை முதலான பாடல்கள் கிறிஸ்து சமய கீர்த்தனம் எனும் திரட்டு நூலாக யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 07-08

வெளி இணைப்புக்கள்