"ஆளுமை:அப்துல் ரகுமான் ஆலிம் புலவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அப்துல் ரகுமான் ஆலிம் புலவர் ( - 1850)  மட்டக்களப்பு, அட்டாளைச்சேனையில் பிறந்த புலவர். தமிழிலும் அரபு மொழியிலும் புலமையுடையவாரக விளங்கிய இவர் முஸ்லிம் மதஞானிகளுக்குப் பொதுவான ''ஆலிம்'' எனும் பெயரை தமக்கே சிறப்பாக்கிக் கொண்டார். இவர் மணமங்கலமாலை எனும் பாடற்தொகுதியை ஆக்கியுள்ளதோடு பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.  
+
அப்துல் ரகுமான் ஆலிம் புலவர் ( - 1850)  மட்டக்களப்பு, அட்டாளைச்சேனையில் பிறந்த புலவர். தமிழிலும் அரபு மொழியிலும் புலமையுடையவராக விளங்கிய இவர் முஸ்லிம் மதஞானிகளுக்குப் பொதுவான ''ஆலிம்'' என்னும் பெயரைத் தமக்கே சிறப்பாக்கிக் கொண்டார். இவர் மணமங்கலமாலை என்னும் பாடற்தொகுதியை ஆக்கியுள்ளதோடு பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|42}}
 
{{வளம்|3771|42}}
 
{{வளம்|963|10}}
 
{{வளம்|963|10}}

04:04, 13 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அப்துல் ரகுமான் ஆலிம் புலவர்
பிறப்பு 1850
ஊர் அட்டாளைச்சேனை
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் ரகுமான் ஆலிம் புலவர் ( - 1850) மட்டக்களப்பு, அட்டாளைச்சேனையில் பிறந்த புலவர். தமிழிலும் அரபு மொழியிலும் புலமையுடையவராக விளங்கிய இவர் முஸ்லிம் மதஞானிகளுக்குப் பொதுவான ஆலிம் என்னும் பெயரைத் தமக்கே சிறப்பாக்கிக் கொண்டார். இவர் மணமங்கலமாலை என்னும் பாடற்தொகுதியை ஆக்கியுள்ளதோடு பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 42
  • நூலக எண்: 963 பக்கங்கள் 10