ஆளுமை:அப்துல் ரகுமான் ஆலிம் புலவர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் ரகுமான் ஆலிம் புலவர்
பிறப்பு 1850
ஊர் அட்டாளைச்சேனை
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் ரகுமான் ஆலிம் புலவர் (1850-) கிழக்கு மாகாணத்தின் அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவர் மணமங்கலமாலை எனும் பாடற்தொகுதியை ஆக்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 42
  • நூலக எண்: 963 பக்கங்கள் 10