"ஆளுமை:அப்துல் லதீஃப், அபூதாலிப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அப்துல் லதீஃப், அபூதாலிப் மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர்; ஊடகவியலாளர். இவரது தந்தை அபூதாலிப். ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் எழுதியுள்ளார். வளர்பிறை சஞ்சிகையின் ஆசிரியராகவும் நொவஸ்தி செய்தி ஸ்தாபனத்தில் கொழும்பு துணை நிருபராகவும் கடமையாற்றியுள்ளார். அறிவுப் பொக்கிஷம் என்ற விருதினைப் பெற்றுள்ளார்.
+
அப்துல் லதீஃப், அபூதாலிப் மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை அபூதாலிப். ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் எழுதியுள்ளார். வளர்பிறை சஞ்சிகையின் ஆசிரியராகவும் நொவஸ்தி செய்தி ஸ்தாபனத்தில் கொழும்பு துணை நிருபராகவும் கடமையாற்றியுள்ளார். அறிவுப் பொக்கிஷம் என்ற விருதினைப் பெற்றுள்ளார்.
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1675|73-74}}
 
{{வளம்|1675|73-74}}

22:57, 17 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அப்துல் லதீஃப்
தந்தை அபூதாலிப்
பிறப்பு
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் லதீஃப், அபூதாலிப் மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை அபூதாலிப். ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் எழுதியுள்ளார். வளர்பிறை சஞ்சிகையின் ஆசிரியராகவும் நொவஸ்தி செய்தி ஸ்தாபனத்தில் கொழும்பு துணை நிருபராகவும் கடமையாற்றியுள்ளார். அறிவுப் பொக்கிஷம் என்ற விருதினைப் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 73-74