"ஆளுமை:அப்துல் ஸலாம், அப்துல் அலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அப்துல் ஸலாம், அப்துல் அலி (1962.05.15 - ) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்துல் அலி. பெரிய கிண்ணியா அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை, திருகோணமலை, கிண்ணியா மத்திய மகா வித்தியாலயம், அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் பயிற்றப்பட்ட ஆரம்பக் கல்வி ஆசிரியராக மே/கம்/ அல்பத்திரியா மத்திய வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.  
+
அப்துல் ஸலாம், அப்துல் அலி (1962.05.15 - ) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்துல் அலி. பெரிய கிண்ணியா அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை, திருகோணமலை கிண்ணியா மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார். அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கற்று பயிற்றப்பட்ட ஆரம்பக் கல்வி ஆசிரியராக கம்பகா அல்பத்திரியா மத்திய வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.  
  
கிண்ணியா மாஸ்டர், அபூரஸான் ஆகிய புனைபெயர்களில் எழுதிவந்துள்ள இவரது முதலாவது ஆக்கம் 1985ஆம் ஆண்டில் சிந்தாமணி பத்திரிகையில் உபதேசன் எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது. தொடர்ந்து 15க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகளையும் 50க்கும் மேற்ப்பட்ட கவிதைகளையும் 100க்கும் மேற்ப்பட்ட கட்டுரைகளையும் மணிக்கவிதைகளையும் நூல் ஆய்வுகள், விமர்சனங்கள், சிறுவர் கவிதைகள் போன்றனவற்றையும் எழுதியுள்ளார்.
+
1985 இல் எழுதத் தொடங்கிய இவர் கிண்ணியா மாஸ்டர், அபூரஸான் ஆகிய புனைபெயர்களிலும் பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மணிக்கவிதைகள், நூல் ஆய்வுகள், விமர்சனங்கள், சிறுவர் கவிதைகள் எழுதியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1740|133-135}}
 
{{வளம்|1740|133-135}}
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

03:55, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் அப்துல் ஸலாம்
தந்தை அப்துல் அலி
பிறப்பு 1962.05.15
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் ஸலாம், அப்துல் அலி (1962.05.15 - ) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்துல் அலி. பெரிய கிண்ணியா அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை, திருகோணமலை கிண்ணியா மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார். அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கற்று பயிற்றப்பட்ட ஆரம்பக் கல்வி ஆசிரியராக கம்பகா அல்பத்திரியா மத்திய வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

1985 இல் எழுதத் தொடங்கிய இவர் கிண்ணியா மாஸ்டர், அபூரஸான் ஆகிய புனைபெயர்களிலும் பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மணிக்கவிதைகள், நூல் ஆய்வுகள், விமர்சனங்கள், சிறுவர் கவிதைகள் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 133-135