"ஆளுமை:அரவிந்தன், கி. பி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்|
+
பெயர்=அரவிந்தன், கி. பி.|
தந்தை=பேதுறு கிறிஸ்தோப்பர்|
+
தந்தை=பேதுறு கிறிஸ்தோபர்|
 
தாய்=மாசிலாமணி|
 
தாய்=மாசிலாமணி|
 
பிறப்பு=1953.09.17|
 
பிறப்பு=1953.09.17|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ் எனும் இயற்பெயரைக் கொண்ட கி. பி. அரவிந்தன் (1953.09.17 - 2015.03.08) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பேதுறு கிறிஸ்தோப்பர்; தாய் மாசிலாமணி. இவர் தனது கல்வியை  ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார். இனி ஒரு வைகறை, கனவின் மீதி, முகம் கொள் ஆகிய கவிதை நூல்களையும் பாரிஸ் கதைகள் என்ற சிறுகதை நூலையும் இவர் எழுதியுள்ளார்.  
+
அரவிந்தன், கி. பி. (1953.09.17 - 2015.03.08) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர்;கவிஞர். இவரது இயற்பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிஸ். இவரது தந்தை பேதுறு கிறிஸ்தோபர்; தாய் மாசிலாமணி. தனது கல்வியை  ஆரம்பத்தில் நெடுந்தீவிலும் பின்னர் மட்டக்களப்பிலும் பயின்றார். ஈரோஸ் அமைப்பில் போராளியாக அறியப்பட்ட இவர் 1977புலம்பெயர்ந்து பிரான்சில் குடியேறினார்.  
  
 +
இவர் பி.பி.சி தமிழோசையின் பரீஸ் நகர செய்தியாளராக பணியாற்றியதோடு ஐரோப்பிய தமிழ் தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்குபற்றியுமுள்ளார். அப்பால் தமிழ் எனும் இணையத்தளத்தினை நடாத்தியதோடு புதினப்பலகை இணையத்தின் பங்காளராகவும் விளங்கினார்.
 +
 +
எழுத்துலகில் இனி ஒரு வைகறை, கனவின் மீதி, முகம் கொள் ஆகிய கவிதை நூல்களையும் பாரிஸ் கதைகள் என்ற சிறுகதை நூலையும் இவர் எழுதியுள்ளார்.
  
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[:பகுப்பு:அரவிந்தன், கி. பி.|இவரது நூல்கள்]]
 
* [[:பகுப்பு:அரவிந்தன், கி. பி.|இவரது நூல்கள்]]
 +
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் அரவிந்தன்]
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் அரவிந்தன்]
 +
*[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6979191.ece அரவிந்தன் பற்றி சி. மகேந்திரன்]
 +
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|08|100}}
 
{{வளம்|08|100}}

01:46, 16 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அரவிந்தன், கி. பி.
தந்தை பேதுறு கிறிஸ்தோபர்
தாய் மாசிலாமணி
பிறப்பு 1953.09.17
இறப்பு 2015.03.08
ஊர் நெடுந்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரவிந்தன், கி. பி. (1953.09.17 - 2015.03.08) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர்;கவிஞர். இவரது இயற்பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிஸ். இவரது தந்தை பேதுறு கிறிஸ்தோபர்; தாய் மாசிலாமணி. தனது கல்வியை ஆரம்பத்தில் நெடுந்தீவிலும் பின்னர் மட்டக்களப்பிலும் பயின்றார். ஈரோஸ் அமைப்பில் போராளியாக அறியப்பட்ட இவர் 1977புலம்பெயர்ந்து பிரான்சில் குடியேறினார்.

இவர் பி.பி.சி தமிழோசையின் பரீஸ் நகர செய்தியாளராக பணியாற்றியதோடு ஐரோப்பிய தமிழ் தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்குபற்றியுமுள்ளார். அப்பால் தமிழ் எனும் இணையத்தளத்தினை நடாத்தியதோடு புதினப்பலகை இணையத்தின் பங்காளராகவும் விளங்கினார்.

எழுத்துலகில் இனி ஒரு வைகறை, கனவின் மீதி, முகம் கொள் ஆகிய கவிதை நூல்களையும் பாரிஸ் கதைகள் என்ற சிறுகதை நூலையும் இவர் எழுதியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 08 பக்கங்கள் 100
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அரவிந்தன்,_கி._பி.&oldid=169634" இருந்து மீள்விக்கப்பட்டது