"ஆளுமை:அஸ்ஹர், அப்துல் காதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அஸ்ஹர், அப்துல் காதர் (1956.02.22 - ) கேகாலையை சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்துல் காதர். இவர் கேகாலை/ மா/அல் அஸ்ஹர் மகா வித்தியாலயம், மாவனெல்லை ஸாஹிரா தேசிய கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். மேலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக கலைமாணிப் பட்டம் பெற்றுள்ளார். கேகாலை/ மா/ பள்ளிப் போருவ முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றியுள்ளார்.
+
அஸ்ஹர், அப்துல் காதர் (1956.02.22 - ) கேகாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்துல் காதர். இவர் கேகாலை/ மா/அல் அஸ்ஹர் மகா வித்தியாலயம், மாவனெல்லை ஸாஹிராத் தேசியக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். மேலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராகக் கலைமாணிப் பட்டம் பெற்றுள்ளார். கேகாலை/ மா/ பள்ளிப் போருவ முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றியுள்ளார்.
  
சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நகைச்சுவைக் கதைகள் என்பவற்றை எழுதியுள்ள இவரது முதலாவது சிறுகதை 1985.12.01ஆம் திகதி சிந்தாமணிப் பத்திரிகையில் பிரசுரமானது. இவை தேசிய பத்திரிகைகளிலும், பிரதேச சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
+
சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நகைச்சுவைக் கதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது முதலாவது சிறுகதை 1985.12.01 ஆம் திகதி சிந்தாமணிப் பத்திரிகையில் பிரசுரமானது. இவை தேசிய பத்திரிகைகளிலும், பிரதேசச் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1668|83-84}}
 
{{வளம்|1668|83-84}}

01:20, 20 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அஸ்ஹர்
தந்தை அப்துல் காதர்
பிறப்பு 1956.02.22
ஊர் கேகாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அஸ்ஹர், அப்துல் காதர் (1956.02.22 - ) கேகாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்துல் காதர். இவர் கேகாலை/ மா/அல் அஸ்ஹர் மகா வித்தியாலயம், மாவனெல்லை ஸாஹிராத் தேசியக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். மேலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராகக் கலைமாணிப் பட்டம் பெற்றுள்ளார். கேகாலை/ மா/ பள்ளிப் போருவ முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றியுள்ளார்.

சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நகைச்சுவைக் கதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது முதலாவது சிறுகதை 1985.12.01 ஆம் திகதி சிந்தாமணிப் பத்திரிகையில் பிரசுரமானது. இவை தேசிய பத்திரிகைகளிலும், பிரதேசச் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 83-84