ஆளுமை:ஆனந்த குமாரசுவாமி, முத்து குமாரசுவாமி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:32, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஆனந்த குமார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆனந்த குமாரசுவாமி, முத்துக்குமாரசுவாமி
பிறப்பு 1877,.08.22
இறப்பு 1947.09.09
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஆனந்த குமாரசுவாமி (1877, ஆகஸ்ட் 22 - 1947, செப்டம்பர் 9) ஓர் எழுத்தாளர். மண்ணியல் ஆய்வாளராக விளங்கிய இவர் 'தொரநயிற்' எனும் தாதுப் பொருளை கண்டுபிடித்துள்ளார். அரசியல், பல்வேறு சமயங்கள், கலைகள் தொடர்பாக கட்டுரைகளை எழுதியதுடன் வடமொழி நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செதுள்ளார். டாக்டர் எனும் பட்டம் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 119 பக்கங்கள் 05-36
  • நூலக எண்: 3965 பக்கங்கள் 21-26
  • நூலக எண்: 4066 பக்கங்கள் 01-15


வெளி இணைப்புக்கள்