"ஆளுமை:ஆறுமுக உபாத்தியார், சுப்பர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஆறுமுக உபாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஆறுமுக உபாத்தியார், சுப்பர் (1857 - 1955) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சுப்பர்; தாய் கமலம். இவர் உடுப்பிட்டி சிவசம்பு புலவரிடத்திலும் வல்வை வயித்திலிங்க பிள்ளையிடமும் இலக்கண இலக்கியங்களைக் கற்று தனிப்பாடல்கள் பெருந்தோகையாகப் பாடியுள்ளார். அவற்றுள் பெரும்பாலானவை பக்திப் பாடல்களாகும்.   
+
ஆறுமுக உபாத்தியார், சுப்பர் (1857 - 1955) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சுப்பர்; தாய் கமலம். இவர் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரிடத்திலும் வல்வை வயித்திலிங்கப் பிள்ளையிடமும் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தனிப்பாடல்கள் பெருந்தொகையாகப் பாடியுள்ளார். அவற்றுள் பெரும்பாலானவை பக்திப் பாடல்களாகும்.   
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15417|82-83}}
 
{{வளம்|15417|82-83}}

05:01, 20 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஆறுமுக உபாத்தியார்
தந்தை சுப்பர்
தாய் கமலம்
பிறப்பு 1857
இறப்பு 1955
ஊர் உடுப்பிட்டி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆறுமுக உபாத்தியார், சுப்பர் (1857 - 1955) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சுப்பர்; தாய் கமலம். இவர் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரிடத்திலும் வல்வை வயித்திலிங்கப் பிள்ளையிடமும் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தனிப்பாடல்கள் பெருந்தொகையாகப் பாடியுள்ளார். அவற்றுள் பெரும்பாலானவை பக்திப் பாடல்களாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 82-83