"ஆளுமை:ஆழ்வாப்பிள்ளை, வீரகத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஆழ்வாப்பிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=ஆழ்வாப்பிள்ளை|
 
பெயர்=ஆழ்வாப்பிள்ளை|
 
தந்தை=வீரகத்தி|
 
தந்தை=வீரகத்தி|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஆழ்வாப்பிள்ளை, வீரகத்தி (1895 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வீரகத்தி. நாடகம், மரபுக்கவிதை, காவடி, சிறுவர் நடனம் ஆகிய துறைகளில் ஆர்வம் கொண்ட இவர் உடுப்பிட்டி அண்ணாவியர் ஆறுமுகம், பண்டிதர் மயில்வாகனம் ஆகியோரிடம் தனது கலையைப் பயின்றதோடு 1910ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப்பணியை ஆரம்பித்தார்.
+
ஆழ்வாப்பிள்ளை, வீரகத்தி (1895 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வீரகத்தி. நாடகம், மரபுக்கவிதை, காவடி, சிறுவர் நடனம் ஆகிய துறைகளில் ஆர்வம் கொண்ட இவர், உடுப்பிட்டி அண்ணாவியார் ஆறுமுகம், பண்டிதர் மயில்வாகனம் ஆகியோரிடம் தனது கலையைப் பயின்றதோடு 1910 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியை ஆரம்பித்தார்.
  
20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நாடக அரங்குகளை ஆட்சி செய்து கொண்ட இவர் இந்திய நாடக கலைஞர்கள் பலருடன் நடித்துப் பாராட்டுப் பெற்றுள்ளார். இவரது இறப்பிற்குப் பின் கரவெட்டிப் பிரதேச மக்களால் வெளியிடப்பட்ட ஈழத்து இசை நாடக மேதை கவிமணி எம். வி. கிருஷ்ணாழ்வார் என்னும் நூல் இவரது கலைச்சேவைக்கு சான்றாகும்.
+
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நாடக அரங்குகளை ஆட்சி செய்து கொண்ட இவர், இந்திய நாடகக் கலைஞர்கள் பலருடன் நடித்துப் பாராட்டுப் பெற்றுள்ளார். இவரது இறப்பிற்குப் பின் கரவெட்டிப் பிரதேச மக்களால் வெளியிடப்பட்ட ஈழத்து இசைநாடக மேதை கவிமணி எம். வி. கிருஷ்ணாழ்வார் என்னும் நூல் இவரது கலைச்சேவைக்குச் சான்றாகும். இவர் 1917 இல் சுபத்திரை கல்யாம்மக் என்னும் நாடகத்தில் நடித்ததன் மூலம் சுபத்திரை ஆழ்வார் என்னும் பெயரைத் தனதாக்கிக் கொண்டார்.
  
1959ஆம் ஆண்டில் கரவெட்டி பிரதேச மக்கள் திரண்டு நடத்திய பாராட்டு விழாவில் இவரை ஊர்வலமாக அழைத்துச் சென்று ''இலங்கையர் திலகம்'' எனும் பெரும் கௌரவிப்பினை இவருக்கு வழங்கினார்கள்.
+
1959 ஆம் ஆண்டில் கரவெட்டிப் பிரதேச மக்கள் திரண்டு நடாத்திய பாராட்டு விழாவில் இவரை ஊர்வலமாக அழைத்துச் சென்று ''இலங்கையர் திலகம்'' என்னும் பெரும் கௌரவிப்பினை வழங்கினார்கள்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|128-129}}
 
{{வளம்|15444|128-129}}

04:18, 30 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஆழ்வாப்பிள்ளை
தந்தை வீரகத்தி
பிறப்பு 1895
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆழ்வாப்பிள்ளை, வீரகத்தி (1895 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வீரகத்தி. நாடகம், மரபுக்கவிதை, காவடி, சிறுவர் நடனம் ஆகிய துறைகளில் ஆர்வம் கொண்ட இவர், உடுப்பிட்டி அண்ணாவியார் ஆறுமுகம், பண்டிதர் மயில்வாகனம் ஆகியோரிடம் தனது கலையைப் பயின்றதோடு 1910 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியை ஆரம்பித்தார்.

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நாடக அரங்குகளை ஆட்சி செய்து கொண்ட இவர், இந்திய நாடகக் கலைஞர்கள் பலருடன் நடித்துப் பாராட்டுப் பெற்றுள்ளார். இவரது இறப்பிற்குப் பின் கரவெட்டிப் பிரதேச மக்களால் வெளியிடப்பட்ட ஈழத்து இசைநாடக மேதை கவிமணி எம். வி. கிருஷ்ணாழ்வார் என்னும் நூல் இவரது கலைச்சேவைக்குச் சான்றாகும். இவர் 1917 இல் சுபத்திரை கல்யாம்மக் என்னும் நாடகத்தில் நடித்ததன் மூலம் சுபத்திரை ஆழ்வார் என்னும் பெயரைத் தனதாக்கிக் கொண்டார்.

1959 ஆம் ஆண்டில் கரவெட்டிப் பிரதேச மக்கள் திரண்டு நடாத்திய பாராட்டு விழாவில் இவரை ஊர்வலமாக அழைத்துச் சென்று இலங்கையர் திலகம் என்னும் பெரும் கௌரவிப்பினை வழங்கினார்கள்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 128-129