"ஆளுமை:இந்திரபாலா, கார்த்திகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இந்திரபாலா,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=வட்டுக்கோட்டை|
 
ஊர்=வட்டுக்கோட்டை|
வகை=எழுத்தாளர்|
+
வகை=கல்வியியலாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
க.கைலாசபதி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொண்டு பின் லண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிபட்டமும் பெற்றவர் ஆவார்.  
+
க.இந்திரபாலா யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் வரலாற்றாய்வாளர், மொழியியலாளர், தொல்லியல் ஆய்வாளர். இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொண்டு பின்னர், லண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிபட்டமும் பெற்றார்.  
  
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை விரிவுரையாளராகவும், பின் யாழ் பல்கலைக்கழகத்திஉல் முதலாவது வரலார்ருத்துறை பேராசிரியராகவும், மனிதப் பண்பியல் பீடத்தின் முதலாவது தலைவராகவும், பதில் துணைவேந்தராகவும் 1984இல் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதலாவது தென்னாசியவியல் பேராசிரியராகவும் பணி புரிந்துள்ளார்.
+
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை விரிவுரையாளராகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முதலாவது வரலாற்றுத்துறைப் பேராசிரியராகவும், மனிதப் பண்பியல் பீடத்தின் முதலாவது தலைவராகவும், பதில் துணைவேந்தராகவும் 1984இல் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதலாவது தென்னாசியவியல் பேராசிரியராகவும் பணி புரிந்துள்ளார்.  
  
இவர் எழுதிய நூல்களில் ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,
+
1960களில் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பலவற்றை வாசித்து 'சிந்தனை' எனும் சமூக விஞ்ஞான சஞ்சிகையில் பிரசுரித்தார். 1971இல் யாழ்ப்பாணத்தில் 'பூர்வ கலா' எனும் சஞ்சிகையை வெளியிட்டு தொல்லியல் வராற்றினை பதிவுசெய்ததோடு தொல்லியல் பற்றிய விழிப்புணர்வையும் ஊட்டினார். இவர் The Sri Lanka Journal of South Asian Studies எனும் ஆங்கில சஞ்சிகையை ஆரம்பித்துவைத்து சமகால அரசியல், பொருளியல், கலாசார சிந்தனைகளுக்கேற்றதான தென்னாசியாவின் நிலமைகளை பதிவுசெய்ததோடு 'தென்னாசியவியல் சங்கம்' என்ற அமைப்பையும் ஸ்தாபித்தார்.
The Evolution of an Ethnic Identity,இலங்கையில் தமிழர் போன்றனவற்றை குறிப்பிடலாம்.
+
 
 +
வரலாற்றாய்வாளரான இவர் ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity, இலங்கையில் தமிழர் போன்ற வரலாற்று நூல்களை ஆக்கியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|67}}
 
{{வளம்|7571|67}}
 
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
+
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE தமிழ் விக்கிப்பீடியாவில் க.இந்திரபாலா ]
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE க.கைலாசபதி - தமிழ் விக்கிப்பீடியாவில்]
 

05:47, 9 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் இந்திரபாலா, கார்த்திகேசு
தந்தை கார்த்திகேசு
பிறப்பு
ஊர் வட்டுக்கோட்டை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க.இந்திரபாலா யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் வரலாற்றாய்வாளர், மொழியியலாளர், தொல்லியல் ஆய்வாளர். இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொண்டு பின்னர், லண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிபட்டமும் பெற்றார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை விரிவுரையாளராகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முதலாவது வரலாற்றுத்துறைப் பேராசிரியராகவும், மனிதப் பண்பியல் பீடத்தின் முதலாவது தலைவராகவும், பதில் துணைவேந்தராகவும் 1984இல் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதலாவது தென்னாசியவியல் பேராசிரியராகவும் பணி புரிந்துள்ளார்.

1960களில் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பலவற்றை வாசித்து 'சிந்தனை' எனும் சமூக விஞ்ஞான சஞ்சிகையில் பிரசுரித்தார். 1971இல் யாழ்ப்பாணத்தில் 'பூர்வ கலா' எனும் சஞ்சிகையை வெளியிட்டு தொல்லியல் வராற்றினை பதிவுசெய்ததோடு தொல்லியல் பற்றிய விழிப்புணர்வையும் ஊட்டினார். இவர் The Sri Lanka Journal of South Asian Studies எனும் ஆங்கில சஞ்சிகையை ஆரம்பித்துவைத்து சமகால அரசியல், பொருளியல், கலாசார சிந்தனைகளுக்கேற்றதான தென்னாசியாவின் நிலமைகளை பதிவுசெய்ததோடு 'தென்னாசியவியல் சங்கம்' என்ற அமைப்பையும் ஸ்தாபித்தார்.

வரலாற்றாய்வாளரான இவர் ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity, இலங்கையில் தமிழர் போன்ற வரலாற்று நூல்களை ஆக்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 67

வெளி இணைப்புக்கள்