"ஆளுமை:இராமமூர்த்தி, பக்கிரிசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இராமமூர்த்தி, பக்கிரிசாமி (1912.06.15 - ) இந்தியா, தஞ்சாவூரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாதஸ்வர இசைக் கலைஞர். இவர் தனது தமையனாரிடம் நாதஸ்வரம் பயின்று 45 வருடங்களிற்கு மேலாக ஆலயங்கள் பலவற்றில் நாதஸ்வரம் வாசித்து வந்துள்ளார். இவரது திறமையைக் கெளரவித்து ''நாதஇசைமணி'' என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
+
இராமமூர்த்தி, பக்கிரிசாமி (1912.06.15 - ) இந்தியா, தஞ்சாவூரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாதஸ்வர இசைக்கலைஞர். இவர் தனது தமையனாரிடம் நாதஸ்வரம் பயின்று 45 வருடங்களிற்கு மேலாக ஆலயங்கள் பலவற்றில் நாதஸ்வரம் வாசித்து வந்துள்ளார். இவரது திறமையைக் கெளரவித்து ''நாத இசைமணி'' என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|83-84}}
 
{{வளம்|15444|83-84}}

22:25, 24 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் இராமமூர்த்தி
தந்தை பக்கிரிசாமி
பிறப்பு 1912.06.15
ஊர் தஞ்சாவூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமமூர்த்தி, பக்கிரிசாமி (1912.06.15 - ) இந்தியா, தஞ்சாவூரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாதஸ்வர இசைக்கலைஞர். இவர் தனது தமையனாரிடம் நாதஸ்வரம் பயின்று 45 வருடங்களிற்கு மேலாக ஆலயங்கள் பலவற்றில் நாதஸ்வரம் வாசித்து வந்துள்ளார். இவரது திறமையைக் கெளரவித்து நாத இசைமணி என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 83-84