"ஆளுமை:சண்முகலிங்கம், ஐயாத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 12: வரிசை 12:
 
சண்முகலிங்கம், ஐயாத்துரை (1946.08.01 - ) யாழ்ப்பாணம், கரவெட்டி, குப்பிளானைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஐயாத்துரை. இவர் வடமராட்சி தெற்கு- மேற்குப் பிரதேச கலாச்சாரப் பேரவையின் உபதலைவராகவும் கட்டைவேலி நெல்லியடி பல் நோக்கு கூட்டுறவுச் சங்கக் கலாச்சாரப் பெருமன்ற உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.
 
சண்முகலிங்கம், ஐயாத்துரை (1946.08.01 - ) யாழ்ப்பாணம், கரவெட்டி, குப்பிளானைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஐயாத்துரை. இவர் வடமராட்சி தெற்கு- மேற்குப் பிரதேச கலாச்சாரப் பேரவையின் உபதலைவராகவும் கட்டைவேலி நெல்லியடி பல் நோக்கு கூட்டுறவுச் சங்கக் கலாச்சாரப் பெருமன்ற உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.
  
தனது இருபதாவது வயதில் (1966) இலக்கியத்துறைக்குள் பிரவேசித்த இவர், கோடுகளும் கோலங்களும், சாதாரணங்களும் அசாதாரணங்களும், அறிமுகங்கள் - விமர்சனங்கள் - குறிப்புக்கள் - பத்தி எழுத்துக்கள் முதலிய நூல்களை எழுதியுள்ளார். மேலும் இலங்கை வானொலியில் கவியரங்கம், சிறுவர் நாடகம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். ஆறுமாறன் என்ற புனைபெயரைக் கொண்ட இவர், 'அலை' கலை- இலக்கியச் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் ஜீவநதி சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் இருந்துள்ளார். இவரது சிறுகதைகளை உள்ளடக்கிய ''ஒரு பாதையின் கதை'' என்னும் தொகுதி இந்தியாவின் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீட்டாக வெளிவந்துள்ளது.  
+
தனது இருபதாவது வயதில் (1966) இலக்கியத்துறைக்குள் பிரவேசித்த இவர், கோடுகளும் கோலங்களும், சாதாரணங்களும் அசாதாரணங்களும், அறிமுகங்கள் - விமர்சனங்கள் - குறிப்புக்கள் - பத்தி எழுத்துக்கள் முதலிய நூல்களை எழுதியுள்ளார். மேலும் இலங்கை வானொலியில் கவியரங்கம், சிறுவர் நாடகம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். குப்பிழான் ஐ. சண்முகன் என்ற புனைபெயரைக் கொண்ட இவர், 'அலை' கலை- இலக்கியச் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் ஜீவநதி சஞ்சிகையின் ஆலோசகர் குழுவில் ஒருவராகவும் இருந்துள்ளார். இவரது சிறுகதைகளை உள்ளடக்கிய ''ஒரு பாதையின் கதை'' என்னும் தொகுதி இந்தியாவின் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீட்டாக வெளிவந்துள்ளது.  
  
 
இவரது கோடுகளும் கோலங்களும் என்ற சிறுகதைக்கு 1976 ஆம் ஆண்டு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளது. அத்துடன் 2007 ஆம் ஆண்டு வடமராட்சி தெற்கு- மேற்குக் கலாச்சாரப் பேரவை தமது வருடாந்தக் கலாச்சார விழாவில் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வில் இவரைக் கௌரவித்துப் பெருமை அடைந்தது. இவர் 2011 ஆம் ஆண்டு வடமாகாண ஆளுநர் விருதையும் வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தினரால் கலைவாரிதி விருதையும் பெற்றுள்ளார்.  
 
இவரது கோடுகளும் கோலங்களும் என்ற சிறுகதைக்கு 1976 ஆம் ஆண்டு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளது. அத்துடன் 2007 ஆம் ஆண்டு வடமராட்சி தெற்கு- மேற்குக் கலாச்சாரப் பேரவை தமது வருடாந்தக் கலாச்சார விழாவில் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வில் இவரைக் கௌரவித்துப் பெருமை அடைந்தது. இவர் 2011 ஆம் ஆண்டு வடமாகாண ஆளுநர் விருதையும் வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தினரால் கலைவாரிதி விருதையும் பெற்றுள்ளார்.  

11:10, 30 அக்டோபர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் சண்முகலிங்கம்
தந்தை ஐயாத்துரை
பிறப்பு 1946.08.01
ஊர் குப்பிளான், கரவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகலிங்கம், ஐயாத்துரை (1946.08.01 - ) யாழ்ப்பாணம், கரவெட்டி, குப்பிளானைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஐயாத்துரை. இவர் வடமராட்சி தெற்கு- மேற்குப் பிரதேச கலாச்சாரப் பேரவையின் உபதலைவராகவும் கட்டைவேலி நெல்லியடி பல் நோக்கு கூட்டுறவுச் சங்கக் கலாச்சாரப் பெருமன்ற உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

தனது இருபதாவது வயதில் (1966) இலக்கியத்துறைக்குள் பிரவேசித்த இவர், கோடுகளும் கோலங்களும், சாதாரணங்களும் அசாதாரணங்களும், அறிமுகங்கள் - விமர்சனங்கள் - குறிப்புக்கள் - பத்தி எழுத்துக்கள் முதலிய நூல்களை எழுதியுள்ளார். மேலும் இலங்கை வானொலியில் கவியரங்கம், சிறுவர் நாடகம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். குப்பிழான் ஐ. சண்முகன் என்ற புனைபெயரைக் கொண்ட இவர், 'அலை' கலை- இலக்கியச் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் ஜீவநதி சஞ்சிகையின் ஆலோசகர் குழுவில் ஒருவராகவும் இருந்துள்ளார். இவரது சிறுகதைகளை உள்ளடக்கிய ஒரு பாதையின் கதை என்னும் தொகுதி இந்தியாவின் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீட்டாக வெளிவந்துள்ளது.

இவரது கோடுகளும் கோலங்களும் என்ற சிறுகதைக்கு 1976 ஆம் ஆண்டு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளது. அத்துடன் 2007 ஆம் ஆண்டு வடமராட்சி தெற்கு- மேற்குக் கலாச்சாரப் பேரவை தமது வருடாந்தக் கலாச்சார விழாவில் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வில் இவரைக் கௌரவித்துப் பெருமை அடைந்தது. இவர் 2011 ஆம் ஆண்டு வடமாகாண ஆளுநர் விருதையும் வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தினரால் கலைவாரிதி விருதையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 15
  • நூலக எண்: 5973 பக்கங்கள் 156

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்