ஆளுமை:சரவணபவன், பரமலிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:00, 5 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சரவணபவன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரவணபவன்
தந்தை பரமலிங்கம்
பிறப்பு 1909
இறப்பு 1949
ஊர் வேலணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணபவன், பரமலிங்கம் (1909 - 1949) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை பரமலிங்கம். வேலணைத் தம்பு உபாத்தியாரிடமும் மகாவித்துவான் சிவஶ்ரீ சி. கணேசையரிடமும் கல்வி கற்ற இவர் முதனூல் கருவி நூல்களையும் தெளிவாக கற்றறிந்துள்ளார். மேலும் தனிப்பாடல்கள் பலவற்றையும் நயிணை நாகபூஷணி பதிகத்தையும் இவர் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 241-242