"ஆளுமை:சிவா, சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Pirapakar, ஆளுமை:சிவா சுப்பிரமணியம், கே. வி. பக்கத்தை ஆளுமை:சிவா சுப்பிரமணியம் என்ற தலைப்புக்கு வழ...)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சிவா சுப்பிரமணியம்|
+
பெயர்=சிவா|
தந்தை=|
+
தந்தை=சுப்பிரமணியம்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சிவா சுப்பிரமணியம், கே. வி. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்; எழுத்தாளர். இவர் அரச எழுதுவினைஞராக பல இடங்களில் பணியாற்றி 45ஆவது வயதில் ஓய்வு பெற்றார். இவர் மும்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர். இடதுசாரி முற்போக்கு சிந்தனை உடைய இவர்  1960களில் தேசாபிமானி பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.  
+
சிவா, சுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர், எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணியம். இவர் அரச எழுதுவினைஞராகப் பல இடங்களில் பணியாற்றி 45 ஆவது வயதில் ஓய்வு பெற்றார். இவர் மும்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர். இடதுசாரி முற்போக்குச் சிந்தனை உடைய இவர், 1960களில் தேசாபிமானிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.  
  
2004ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகை ஆசிரியராக இணைந்துகொண்டு சிறுகதைகள், பகுத்தாய்வுக் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகளையும் எழுதியதோடு அடிநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை முற்போக்கான ரீதியில் தருபவராகவும் விளங்கினார்.  
+
இவர் 2004 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகை ஆசிரியராக இணைந்துகொண்டு சிறுகதைகள், பகுத்தாய்வுக் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகளையும் எழுதியதோடு அடிநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை முற்போக்கான ரீதியில் தருபவராகவும் விளங்கினார்.  
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

06:38, 24 சூலை 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிவா
தந்தை சுப்பிரமணியம்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஊடகவியலாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவா, சுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர், எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணியம். இவர் அரச எழுதுவினைஞராகப் பல இடங்களில் பணியாற்றி 45 ஆவது வயதில் ஓய்வு பெற்றார். இவர் மும்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர். இடதுசாரி முற்போக்குச் சிந்தனை உடைய இவர், 1960களில் தேசாபிமானிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் 2004 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகை ஆசிரியராக இணைந்துகொண்டு சிறுகதைகள், பகுத்தாய்வுக் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகளையும் எழுதியதோடு அடிநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை முற்போக்கான ரீதியில் தருபவராகவும் விளங்கினார்.

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 186-187