"ஆளுமை:சுபைர், எம். ஸி. எம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சுபைர்| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
 
பெயர்=சுபைர்|
 
பெயர்=சுபைர்|
தந்தை=|
+
தந்தை=காஸிம் ஹாஜியார்|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1933.08.27|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=|
+
ஊர்=கல்ஹின்னை|
 
வகை=கவிஞர்|
 
வகை=கவிஞர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
வரிசை 11: வரிசை 11:
  
  
சுபைர், எம். ஸி. எம் ஓர் கவிஞர். கவிதைகள் பலவற்றை இயற்றியுள்ள இவர் பல பாடல்களையும் பாடியுள்ளார். இவர் எழுதிய குழந்தைகளுக்கான கவிதைகள் எங்கள் தாய் நாடு, மலரரும் மனமும் ஆகிய தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. கண்ணான மச்சி எனும் தலைப்பில் இவரது நாட்டார் பாடல் தொகுப்பு ஒன்றும் வெளிவந்துள்ளது. மேலும் கவிதை வளர்ச்சிக்காக மணிக்குரல் என்ற சஞ்சிகையை இவர் நடத்தி வந்ததோடு வானொலிக்கு நாடகங்களையும் எழுதியுள்ளார். செய்னம்பு நாச்சியார் மான்மியம், தியாகச்சுடர் ஆகிய நூல்கள் இவரால் பதிக்கப்பட்ட நூல்களாகும்.
+
சுபைர், காஸிம் ஹாஜியார் கல்ஹின்னையைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை காஸிம்  ஹாஜியார். கவிதைகள் பலவற்றை இயற்றியுள்ள இவர் பல பாடல்களையும் பாடியுள்ளார். இவர் எழுதிய குழந்தைகளுக்கான கவிதைகள் எங்கள் தாய் நாடு, மலரரும் மனமும் ஆகிய தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. கண்ணான மச்சி எனும் தலைப்பில் இவரது நாட்டார் பாடல் தொகுப்பு ஒன்றும் வெளிவந்துள்ளது. மேலும் கவிதை வளர்ச்சிக்காக மணிக்குரல் என்ற சஞ்சிகையை இவர் நடத்தி வந்ததோடு வானொலிக்கு நாடகங்களையும் எழுதியுள்ளார். செய்னம்பு நாச்சியார் மான்மியம், தியாகச்சுடர் ஆகிய நூல்கள் இவரால் பதிக்கப்பட்ட நூல்களாகும்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15515|73}}
 
{{வளம்|15515|73}}
 +
{{வளம்|16357|266-276}}

02:13, 22 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சுபைர்
தந்தை காஸிம் ஹாஜியார்
பிறப்பு 1933.08.27
ஊர் கல்ஹின்னை
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சுபைர், காஸிம் ஹாஜியார் கல்ஹின்னையைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை காஸிம் ஹாஜியார். கவிதைகள் பலவற்றை இயற்றியுள்ள இவர் பல பாடல்களையும் பாடியுள்ளார். இவர் எழுதிய குழந்தைகளுக்கான கவிதைகள் எங்கள் தாய் நாடு, மலரரும் மனமும் ஆகிய தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. கண்ணான மச்சி எனும் தலைப்பில் இவரது நாட்டார் பாடல் தொகுப்பு ஒன்றும் வெளிவந்துள்ளது. மேலும் கவிதை வளர்ச்சிக்காக மணிக்குரல் என்ற சஞ்சிகையை இவர் நடத்தி வந்ததோடு வானொலிக்கு நாடகங்களையும் எழுதியுள்ளார். செய்னம்பு நாச்சியார் மான்மியம், தியாகச்சுடர் ஆகிய நூல்கள் இவரால் பதிக்கப்பட்ட நூல்களாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 15515 பக்கங்கள் 73
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 266-276